Yearly Archives: 2023

Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி… குணப்படுத்த வழிகள் உண்டா? | Doctor Vikatan: Extreme dryness in private area… are there ways to cure it?

மருத்துவரை அணுகி, உங்களுக்கேற்ற வெஜைனல் லூப்ரிகன்ட் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்கலாம். முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுபோலத்தான், வெஜைனா பகுதிக்கு லூப்ரிகன்ட் உபயோகிப்பதும். இந்த லூப்ரிகன்ட்டுகள் பிறப்புறுப்புப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்கும். பூப்பெய்தியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இதை உபயோகிக்கலாம். தினமும் இருமுறை உபயோகிக்கலாம். வெஜைனா பகுதியின் ஆரோக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. பல பெண்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சோப் உபயோகித்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் செய்வதால் அந்தப் பகுதியின் இயற்கையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு,…

Yashasvi Jaiswal: `செஞ்ச்சூரி முக்கியம் இல்ல சார்… டீம் ஜெயிக்கணும் அவ்ளோதான்' -யாஷஸ்வி நெகிழ்ச்சி

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது.ஆட்டநாயகன் விருது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஹர்ஷா போக்லேவின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷஸ்வி பேசியவை இங்கே,Yashasvi Jaiswal’இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடியது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் நினைத்தது எல்லாம் நடந்துவிட்டது என நினைக்கவில்லை. முன் தயாரிப்புகளிலும் வழிமுறைகளிலுமே…

துருக்கி தேர்தல்: அதிபர் எர்துவான் முன்னுள்ள அரசியல் சவால்கள்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, துருக்கியில் 2003ஆம் ஆண்டு எர்துவான் பதவிக்கு வந்த பின் அதிபருக்கான அதிகாரங்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளன11 மே 2023துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால்…

How to: நெஞ்சு எரிச்சலைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Heartburn?

பொதுவாகவே நெஞ்செரிச்சல் இருப்பதாக பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்னமும் கிராமப்புறங்களில் நெஞ்செரிச்சலுக்கு சோடா குடிக்கும் பழக்கம் இருக்கிறது. நெஞ்செரிச்சல் என்பது, மோசமான விளைவொன்றின் அறிகுறி என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நெஞ்செரிச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதாவிடம் கேட்டோம்… இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா | சென்னைHow to: ஆண்ட்ராய்ட் மொபைலில்…

IPL 2023 | 6,6,4,4,2,4… ஐபிஎல்லில் புதிய சாதனை – ‘திறமையாளன்’ ஜெய்ஸ்வாலை கொண்டாடும் கிரிக்கெட் வீரர்கள் | IPL 2023 | Cricketers celebrating Yashasvi Jaiswal

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் இலக்கை 13.1 ஓவரிலேயே சேஸ் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது. இவ்வளவு விரைவான வெற்றிக்கு காரணமாக இருந்தது ராஜஸ்தானின் ரைஸிங் ஸ்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டமே. ஜாஸ் பட்லர் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனாலும், மற்றொரு ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மரண அடி அடித்தார். மைதானத்தின் நாலாபக்கமும் கொல்கத்தாவின் பவுலிங்கை சிதறடித்த ஜெய்ஸ்வால்…

கோடைக்காலம் என ஐஸ்க்ரீம் நிறைய சாப்பிடுறீங்களா..? காத்திருக்கும் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

பொதுவாக உணவு சாப்பிட்ட பின்பு நம்மில் பலர் ஐஸ் கிரீம், குளோப் ஜாமுன் போன்ற இனிப்புக்களை எடுத்துக் கொள்வது வழக்கம். அதுவும் கோடை காலத்தில், பெரும்பாலும் நாம் குல்பி, ஐஸ்கிரீம் போன்ற உறைந்த உணவு வகைகளை அவ்வாறு விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இவை உண்மையில் நம் உடலுக்கு தீங்கானது என்பதை நாம் உணர்வதில்லை. இது போன்ற உறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது என்று பல ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நன்றி

செக் மோசடி வழக்கு; ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!

காசோலை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் மறைந்த நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரீத்தீஷ் மனைவிக்கு 60 லட்சம் ரூபாய் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கி காரைக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பான அரசியல்வாதியாகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.கே.ரித்தீஷ்.ரித்தீஷ்தனக்கென்று பெரிய ஆதரவாளர் கூட்டத்துடன், சென்னையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கும் நிதி உதவிகள் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ரித்தீஷ், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் சிபாரிசில் தி.மு.க-வில் இணைந்து……

கேன்சர் சிகிச்சையில் தரப்பட்ட ஆன்டிபயாடிக்; முடி முளைத்து கருப்பாக மாறிய நாக்கு… என்ன நடந்தது?|Antibiotic drug reaction left Woman With ‘Black Hairy Tongue’

மருந்துகள் கொடுக்கப்படும் போது, சிலருக்கு ஒருவித ஒவ்வாமை அல்லது வேறுசில அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. இப்படி ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்ட பெண்ணின் நாக்கு கறுப்பாக மாறி, முடிகள் முளைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜப்பானில், மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண், 14 மாதங்களுக்கு முன் சிகிச்சை எடுத்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியின் பாதக விளைவுகளைக் குறைக்க, முகப்பரு முதல் நிமோனியா வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மினோசைக்ளின் (minocycline) கொடுக்கப்பட்டுள்ளது.சரும புண்களைத் தடுக்க, தினமும் 100 மி.கி அளவு…

முதல் 5 வாரத்தில் 1,300 கோடி பார்வைகள்.. புது சாதனை படைத்த ஜியோ சினிமா

2023 ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமா இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் நிலையில், போட்டிகளில் நடைபெற்ற முதல் 5 வாரத்தில் புதிய ஸ்ட்ரீமிங் சாதனையை ஜியோ சினிமா படைத்துள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளர் சராசரியாக 60 நிமிடம் என்ற கணக்கில் முதல் 5 வாரத்தில் 1,300 கோடி பார்வைகள் என பெரும் சாதனை ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொலைகாட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.இது தொடர்பாக Viacom18-விளையாட்டு பிரிவு சிஇஓ…

"திப்பு சுல்தான் – கொல்லப்பட்ட இந்துக்கள்" – பட டீசர் சொல்ல வருவது என்ன?

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு தொடர்ச்சியாக வரும் எதிர்ப்புகள் ஆபத்தானது என்கிறார் திரை விமர்சகர் பரத், தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை தடை செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. அப்படியானால், நாம் தணிக்கை வாரியத்துக்கு எதிராகவே போராட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார். Source link

1 160 161 162 163 164 419