Yearly Archives: 2023

IPL 2023 : பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 48 பந்துகளில் 9 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 94 ரன்களை அதிரடியாக குவித்தார் நன்றி

How to: உணவுகள் மூலம் எலும்புகளை வலுவாக்குவது எப்படி?| How To Increase Bone Strength By Food?

நமது உடலின் கட்டமைப்பு எலும்புகளால் ஆனது. உடல் இயக்கத்துக்கே ஆதாரமாக விளங்கும் எலும்புகள் வலுவாக இல்லையென்றால், நாம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரும். நமது அன்றாட உணவுப்பழக்கத்தின் வழியே எலும்புகளை வலுவாக்குவது எப்படி என, ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன் விளக்குகிறார்.“ஒவ்வோர் உணவிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்து மிகுந்திருக்கும். ஒரு உணவில் புரதம் மிகுந்திருக்கிறதெனில் இன்னொரு உணவில் கால்சியம் மிகுந்திருக்கும். இதனால் பொதுவாகவே அனைத்து ஊட்டச்சத்துகளும் நமக்கு வந்து சேர வேண்டும் என்பதற்காக, சரிவிகித உணவுப் பழக்கத்தையே…

Mumbai Indians: "நாங்கள் களத்தில் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்!"- பயிற்சியாளர் ஷேன் பாண்ட்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து அணியின் பயிற்சியாளரான ஷேன் பாண்ட் பேசியிருக்கிறார்.”என்னைப் பொறுத்தவரை நாங்கள் வகுத்த திட்டங்களுக்கு எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஒத்துழைக்காமலிருந்தது மிகவும் ஏமாற்றமான ஒரு விஷயமாகும். மார்க்கஸ் போன்ற வீரர்களை இந்த ஆடுகளத்தில் எப்படி அணுக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். ஆனால் நாங்கள் பந்து வீச விரும்பிய இடங்களில் சிலர் பந்தை வீசவில்லை.Mumbai…

சுவையோடு ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுமா?  பீட்ரூட் இட்லியை டிரை பண்ணிப்பாருங்க!

நம்மில் பலர் எந்த ஹோட்டல்களுக்குச் சென்றாலும் என்னென்ன மெனு இருக்கிறது? என ஆர்வத்தோடு கேட்போம்… ஆனால் இறுதியில் இரண்டு இட்லி கொடுங்கள், அப்புறம் சொல்கிறோம் என்று கூறுவோம். அந்தளவிற்கு இட்லியையும் நம்மையும் நிச்சயம் பிரிக்க முடியாது. அதிலும் தென்னிந்திய மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் இட்லிக்கு என தனி இடமே உண்டு.இவ்வாறு மக்களிடம் தனித்துவம் பிடித்த இட்லியை எப்போதும் போல அடிக்கடி சாப்பிட்டாலும் சலித்துவிடுவோம். இதனால் தான் இட்லி ப்ரை, மினி இட்லி, சாம்பார் இட்லி, பொடி…

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்.பி. ஹிந்துஜா லண்டனில் காலமானார்..!

ஐரோப்பா மற்றும் இந்தியாவில் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை நடத்திவரும் ஹிந்துஜா குரூப், பிரிட்டனின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்குகிறது.ஹிந்துஜா குழுமத்தின் நான்கு சகோதரர்களில் மூத்தவரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான எஸ்பி ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த் பிரேமானந்த் ஹிந்துஜா சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 87 வயதில் லண்டனில் இன்று காலமானார்.எஸ்.பி. ஹிந்துஜாஹமாம், 501, கோகோஜெம்… மறக்க முடியாத பிராண்டுகளைத் தந்த டாடா ஆயில் மில்ஸ்… #Brand Story-3எஸ்.பி. ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த்…

ஒரு டன் குல்ஃபி ஐஸ்க்ரீமை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்! – உ.பி இளைஞர்களுக்கு எச்சரிக்கை | One ton of unhygienic Kulfi icecream was seized near mayiladuthurai

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி, பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பனந்தோப்பு தெருவில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வீட்டிலேயே குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். Source link

சென்னையில் நடைபெறும் ப்ளே ஆஃப் போட்டி டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை: சிஎஸ்கே நிர்வாகம் | Chennai IPL 2023 playoffs tickets to be sold online csk Administration

சென்னை: சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. 16ஆவது ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல்…

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

படக்குறிப்பு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பணையால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கட்டுரை தகவல்சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. சிறுவாணி திட்டத்திலிருந்து…

வேலூர்: மூளைச்சாவடைந்த இளைஞர்… உடல் உறுப்புகள் தானத்தால் பலருக்கு வாழ்வு!

வேலூர் மாவட்டம் ஓல்டுடவுன் பகுதியைச் சேர்ந்த கண்ணகியின் மகன் பிரசாந்த். கடந்த 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில், பள்ளிகொண்டாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசாந்தை அவரின் உறவினர்கள் சி.எம்.சி. இராணிப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். மூளைச்சாவடைந்த பிரசாந்த்`ஒருவரால் 5 பேரைக் காப்பாற்ற முடியும்!’ – உடலுறுப்பு தானம் குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன்தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நிலையில், பிரசாந்தின் நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து,…

1 151 152 153 154 155 419