சண்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மிளகு சிக்கன் செய்முறை இதோ..!
Chettinad Pepper Chicken Masala | இந்த வாரம் சிக்கன் வைத்து இந்த ரெசிபியை செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். நன்றி
Chettinad Pepper Chicken Masala | இந்த வாரம் சிக்கன் வைத்து இந்த ரெசிபியை செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். நன்றி
கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள்…
Doctor Vikatan: தயிர் சூடு, மோர் குளிர்ச்சி என்கிறார்களே… இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுவது தானே. அப்படியிருக்கையில் ஏன் இந்த வேறுபாடு? யார் தயிர் எடுத்துக் கொள்ளலாம், யார் மோர் எடுத்துக்கொள்ளலாம்? எப்போது, எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநீங்கள் கேட்டது போல தயிர், மோர் இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுபவை தான். ஒரு பொருளில் இருந்து பல உப பொருள்கள் பெறப்படலாம். அந்த…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளர்களை ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.தற்போது இரு அணி வீரர்களும் இறுதிப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட்…
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்…
தங்கள் ஊரில் உள்ள நற்பணி கழகத்தினர் 3 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஒரு சிறுமி, கலெக்டரிடம் புகார் அளித்தது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளதுநாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் தேவநதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கிஸ் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது பெருங்கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கலெக்டருக்கு சால்வை அணிவித்து, தான் கொண்டு வந்த மனுவையும் கொடுத்தார். பின்னர் அவர் கலெக்டரிடம்,…
இதனால், சில அரசியல் அமைப்பினர், திரைப்பிரபலங்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கபில்தேவ், சுனில் கவாஸ்கர், கே ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இணைந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். 1983 indian cricket playersஇந்த பதக்கங்களுக்கு பின்னால் பல வருட உழைப்பு, தியாகம்,…
பெரும்பாலான உலர் பழங்களில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, ஆனால் அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன நன்றி
“தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன.” Source link
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து, இலங்கை மருத்துவமனைகளில் 30 -க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையைத் தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாதம் நோயாளிகளுக்குக் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ப்ரெட்னிசோலோன் (Prednisolone Eye drops) கண் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சொட்டு…