”விளையாட்டில் உன் கவனம் இருக்க வேண்டும்”
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களம் கண்டார். இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் மொத்தம் 9.5 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் தனது மகன் அர்ஜுன் குறித்து சச்சின் ஒரு சுவாரஸ்சிய கருத்தை பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் “Scintillating Sachin” என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் தனது குடும்பம் பற்றியும்…









