90s கிட்ஸ் ஃபேவரைட்டான பூஸ்ட் பிஸ்கட்.. எப்படி செய்யனும் தெரியுமா?
Boost Biscuit making | பலருக்கும் பிடித்த பூஸ்ட் பிஸ்கட்டை கடைகளில் எப்படி செய்வார்கள் என்று பார்க்கலாம். நன்றி
Boost Biscuit making | பலருக்கும் பிடித்த பூஸ்ட் பிஸ்கட்டை கடைகளில் எப்படி செய்வார்கள் என்று பார்க்கலாம். நன்றி
கேரள மாநிலத்தில் கர்ப்பிணிகளுக்கு எனப் பிரத்யேகமாக “கனிவு 108′ என்ற ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பினராயி விஜயன் கடந்த முறை முதல்வராக இருந்தபோது இந்த ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் தாய், சேய் பராமரிப்புக்குப் பயிற்சிபெற்ற செவிலியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். சில நேரங்களில் எதிர்பாரா விதமாக வீடுகளில் பிரசவம் நடந்தாலும் கனிவு 108 அம்புலன்ஸ் சேவை மூலம் உதவி விரைந்து கிடைக்கிறது. இந்த ஆம்புலன்ஸ்களிலும் பல பிரசவங்கள் நடந்துள்ளன். வழக்கமான அம்புலன்ஸ் போன்றே 108…
நாமக்கல் மாவட்டத்திலுள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, உணவகங்களில் பயன்படுத்தும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் நிலை குறித்து மாவட்டந்தோறும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் கடந்த இரண்டு வாரங்களாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இறைச்சிக் கடைகளில் நடைபெற்ற ஆய்வில் சுமார் 30 கிலோ இறந்த கோழிகள், இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களுக்கு…
காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? பலரும் இதை ஒரு சடங்காகவே செய்கிறார்கள். நன்றி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்நேற்று வைத்த சாதம் மீதமிருக்க தண்ணீர் ஊற்றி வைத்திருந்தேன். அதை கரைத்துக் குடிக்கலாமென தேடிய போது என் அத்தை அதெல்லாம் வேண்டாம் வெறும் வயிற்றில் நீச்சத் தண்ணீர் குடித்தால் சளி பிடித்துக் கொள்ளும் காபி போட்டுக் குடி என்றார்.இளநீர் குடிக்க நினைத்து அம்மாவிடம் கேட்டபோது…
டயட் சோடா தினமும் குடித்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்: பெரும்பாலான பிரபலமான டயட் சோடாக்களில், உதாரணமாக, கோக், ஃபாண்டா, ஸ்ப்ரைட், உள்ளிட்டவை, ஆஸ்பர்டாமே என்ற கேன்சர் உருவாகக் காரணமான ஸ்வீட்டனர் உள்ளது. எனவே, தினமும் டயட் சோடா குடித்தால், கேன்சர் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆனால், டயட் சோடாவால் கேன்சர் உண்டாகும் என்று முடிவு செய்யக்கூடாது என்பதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி
மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக 50-க்கும் அதிமானோர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 20-க்கும் அதிமானோர் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தைகள். இது குறித்து வழக்கறிஞர் மொகித் கண்ணா மும்பை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி, விசாரணை நடத்தக் கோரியிருந்தார். அக்கடிதத்தை மனுவாக ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் தேவேந்திர குமார் மற்றும் ஆரிப்…
Doctor Vikatan: பல வருடங்களாக ஒரே டூத் பேஸ்ட்டை உபயோகிக்கிறோம். ஆனால் மார்க்கெட்டில் தினம் தினம் புதிது புதிதாக டூத் பேஸ்ட்டுகள் வருகின்றன. ஜெல் வடிவ பேஸ்ட் சிறந்ததா… யாருக்கு எந்த டூத் பேஸ்ட் சிறந்தது… பெரும்பாலான பேஸ்ட்டுகள் இனிப்பாக இருக்கின்றனவே…. சர்க்கரை நோயாளிகள் அவற்றைப் பயன்படுத்தலாமா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பல் மருத்துவர் மரியம் சஃபிDoctor Vikatan: சில அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல்… டெஸ்ட்டில் தெரியவந்த அடைப்பு…. தீர்வு என்ன?ஒருவரின் பல் ஆரோக்கியம், வாய்…
பன்முகத்தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழும் நம் நாட்டில், விளைவிக்கப்படும் பயிர்கள் முதல் உணவுகள் வரை என எல்லாவற்றிலும் பல வகைகள், வேறுபாடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இயங்கி வருவதால், எண்ணற்ற பயிர்கள் இங்கு விளைகின்றன. 2023-ம் ஆண்டை தானியங்களுக்கான ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், எப்போதையும் விட இந்த வருடம் தானியங்கள் முதன்மை பெறுகின்றன.சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் கூட தானியங்களில் செய்யப்பட்ட பல வகையான உணவுகள் உலக தலைவர்களுக்கு…
அனைவருக்கும் ஆரோக்கியமான, மிகவும் சமமான உலகத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். R21 மலேரியா தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆற்றிய பங்கை நினைத்து நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்தி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் எளிமையாக கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏற்கனவே ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ்களுக்கான உற்பத்தி திறனை நிறுவியுள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சீரம் நிறுவனம்ஐரோப்பிய…