Daily Archives: April 29, 2023

பணிபுரியும் நான், வீட்டை பார்த்துக்கொள்ளும் கணவர்; மனஉளைச்சல் தரும் சுற்றத்தை சமாளிப்பது எப்படி?

நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். கணவர் சுயதொழில் பார்த்து வந்தார். கொரோனாவால் அந்தத் தொழிலை மொத்தமாக மூட வேண்டிய சூழல். நிலைமை சரியானபோதும் தொழில் பிக் அப் ஆகவில்லை. அந்நேரத்தில், பட்டதாரியான நான் வேலை தேட ஆரம்பித்தேன். வீட்டுக்கு மிக தொலையில் ஒரு நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். அப்போது கணவர் வீட்டில் இருந்ததால், 12, 14 வயதில் இருக்கும் எங்கள் இரண்டு குழந்தைகளையும் அவர் பார்த்துக்கொண்டார். Family வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், சந்தேக…

பேட்டிங்கில் ருத்ரதாண்டவம்- பஞ்சாப்பை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல் 2023 தொடரின் 38-வது போட்டியில் லக்னோவும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், மேயர்ஸ்ஸும் களமிறங்கினர். ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து பதோனி களமிறங்கினார். மேயர்ஸ், பதோனி ஜோடி அதிரடியாக ஆடியது. மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களும், பதோனி 24 பந்துகளில் 43 ரன்களும் குவித்தனர்.அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் பஞ்சாப் அணியின்…

தங்கராஜு சுப்பையா: தூக்கு தண்டனையின் விளிம்பில் மகன்; விவரம் தெரியாமல் சந்தித்து பேசிய தாய்

பட மூலாதாரம், TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE26 ஏப்ரல் 2023சரியாக காலை ஆறு மணிக்கு தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா. போதைப்பொருள் குற்றங்களுக்காக கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டோர் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் தங்கராஜு சுப்பையா.சிங்கப்பூரில் கடைசியாக 2022 அக்டோபர் மாதம் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் தங்கராஜு.உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன. இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட…

Chepauk: `நீயெல்லாம் மேட்ச் பார்க்கதான் வர்றியா?'- மாற்றுத்திறனாளிகளை மதிக்கத் தவறிய போலீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியிருந்தது. இந்த டிக்கெட் விற்பனையின்போது மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருந்தது.சேப்பாக்கம்வருகிற 30 ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்றைய தினம் காலை 9:30 மணிக்கு தொடங்கியிருந்தது. 1500 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடில் சேப்பாக்கம் இரயில் நிலையத்திற்கு…

வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!

தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன. நன்றி