Daily Archives: April 27, 2023

Doctor Vikatan: ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்குமா பப்பாளிப்பழம்? | Doctor Vikatan: Does papaya increase blood sugar levels?

பப்பாளிப்பழத்தில் இந்த கிளைசெமிக் இண்டெக்ஸின் அளவு குறைவுதான். அதனால் 100 முதல் 120 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பது உங்கள் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தது. காலை உணவுக்கு இட்லியோ, தோசையோ, உப்புமாவோ எடுத்துக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்துடன் பப்பாளிப்பழம் சாப்பிடுவதாக இருந்தால், ஏற்கெனவே நீங்கள் சாப்பிட்ட காலை உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இருக்கும். பப்பாளியும் சாப்பிடுவதால் கிளைசெமிக் லோடு அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் எப்போதுமே பழங்களை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில்…

கொல்கத்தா அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் – ஜெகதீசன் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போன்று நிதானமாக விளையாட, ஜேசன் ராய் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து தூள் பறத்தினார்.29 பந்துகளை…

தினமும் காலையில் இந்த ஜூஸ் குடித்தால் வெறும் 7 நாளில் உங்க தொப்பையை கரைக்கலாமா..?

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஜூஸ் குடிக்கலாம் என்பது புதிய விஷயம் அல்ல. ஏனென்றால், உடல் எடையை குறைக்க நாம் டயட்டில் இருக்கும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அந்தவகையில், பழ ஜூஸ்களில் உடலுக்கு தேவையான பல மிட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. அந்தவகையில், உடல் எடை குறைப்புக்கு உதவும் பூசணிக்காய், கேரட் ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பூசணிக்காய் (சிறியது) – 1.கேரட் – 3.ஆப்பிள் பழம் -…

பொன்னியின் செல்வனில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் – பிரபலங்கள் சொல்லும் காரணம்

பட மூலாதாரம், LYCA Production கட்டுரை தகவல்’பொன்னியின் செல்வன்- 2’ படம் இந்தவாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு முதல் பாகம் வெளியான நேரத்தில் பொன்னியின் செல்வன் வாசகர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல் பாகம் உருவாக்கப்பட்டிருந்த விதம், கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க, இரண்டாம் பாகத்தை நாவலை வாசிக்காதவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.தொடராக வெளிவந்த 1950-களிலேயே வாசகர்கள்…

நடிகர் சரத்பாபுவிற்கு ஏற்பட்ட செப்சிஸ் நோய்… அறிகுறி என்ன, யாரை பாதிக்கும்?| Sarath Babu contracted sepsis… Symptoms, Remedies

இதற்கும் அடுத்த நிலை, உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றின் வீரியத்தையோ தொற்றையோ அழிக்க முடியாமல் போய், ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் அழிக்க முடியாத நிலையில், இந்தத் தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும். உதாரணமாக, சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தால், அது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கும். மேலும், இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கும் அடுத்த கட்டமாக நுரையீரலை பாதிக்கும். இதைதான் ARDS (Acute Respiratory Distress…

IPL 2023 Daily Round Up: தோனியை மிஞ்சிய ஹர்திக் பாண்டியா முதல் பியூஷ் சாவ்லாவின் சாதனை வரை!|IPL 2023 Daily Round Up 26-04-2023

‘சம்பவக்காரன்’ ஹர்திக்:மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐந்தாவது வெற்றியாகும். அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வீரராக இருக்கிறார். இந்தத் திறமையால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ஹர்திக். 21 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ள இவர்,15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ஹர்திக்…

கொங்கு மண்டலத்திலும் மதுரையிலும்  மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு…

தமிழக அரசியலில் அதிமுக அசைக்க முடியாத சக்தியாக இருந்தாலும் அதன் உட்கட்சி விவகாரம் அந்த சக்தியை உலுக்கி பார்க்கும் நிகழ்வுகள் ஜெயலலிதா மறைவிலிருந்து நடந்து வருகிறது. 2017 பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் இருந்த போதும் மனங்கள் ஒன்றிணையாமல் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற…