Monthly Archives: February, 2023

யாருக்கு உலககோப்பை..? ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரிட்சை..!

மகளிருக்கான டி20 போட்டி கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தொடங்கியது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அட்டவணையில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றிருந்தன.லீக் சுற்றில் பெற்ற வெற்றிகள் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தை…

செவ்வாழை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..? சாப்பிட சரியான நேரம் எது..?

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது. செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக்…

”கனிமக் கடத்தலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!” – முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை | fomer mla urged tm cm stalin to stop mineral smuggling from tamilnadu to kerala

நெல்லை, தூத்துக்குடி, தனாசி மாவட்டங்களில் செயல்படும் கனிம குவாரிகளிலிருந்து பாறைகள், கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வதுடன், அனுமதி இல்லாமலும் கனிமக் கடத்தல் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். கனிமக் கடத்தல் எதிர்ப்பு போராட்டம்பழைய படம்இந்த நிலையில், கனிமக் கடத்தலைத் தடுக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவி அருணன் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு சார்பாக நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளிலும் இறுதி கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். Source link

அல்சைமர் (Alzheimer) என்னும் மறதி ‌நோய் | Alzheimer’s disease

நன்றி குங்குமம் தோழிஎன்னது! மறதி என்பது நோயா? அப்படின்னு ஷாக்‌ ஆகாதீங்க. எதுவும்‌அளவுக்கு மீறினால் ‌நஞ்சு தானே, அதேபோல் ‌அளவுக்கு மீறிய மறதியை ஆங்கிலத்தில் அல்சைமர் எனக் குறிப்பிடுகின்ற ‘மறதி ‌நோய்’‌ என்கிறோம்‌.அம்மா, என்‌ பேனாவை எங்க  வெச்சேன்னு பார்த்தியா?, ஏம்மா,  முக்கியமான ஃபைல் ‌ஒன்னக்‌காணோம், ‌எங்க வச்சேன்னு மறந்துட்டேன், ‌ப்ளூ கலர்ல இருக்கும் ‌பார்த்தியா? “அம்மாடி என்‌ கண்ணாடி எங்க வச்சேன்னு மறந்துட்டேம்மா கொஞ்சம்‌ தேடிக்கொடேன்’‌ என்ற வாக்கியங்களை நம் மகள், கணவர், பெற்றோர் வாயிலாக,…

பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 | இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் – கங்குலி கணிப்பு | Sourav Ganguly predicts India to win 4-0 against Australia in Border Gavaskar Trophy 2023

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கையாண்ட பேட்டிங் யுத்திகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளன. பந்துகள்…

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள் – மாஞ்சோலை முதல் அத்ரிமலை வரை

கட்டுரை தகவல்படக்குறிப்பு, குத்திரபாஞ்சான் அருவிதமிழ்நாட்டின், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் உள்ளன.அவற்றைப் பற்றிய சுவரசியமான விவரங்களை, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.தேங்காய் உருளி அருவிநெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணைக்கு கீழ் பகுதியில் உள்ளது தேங்காய் உருளி அருவி. சுற்றிலும் பச்சை பட்டு உடுத்தியது போல் காட்சி அளிக்கும் மரக்கூட்டங்களுக்கு நடுவே, காண்போர் கண்களை மட்டுமின்றி, உள்ளத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில்…

சொல்லிட்டாங்க…

என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றே தீருவேன். அதை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். : – முதல்வர் மு.க.ஸ்டாலின்ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கான நடவடிக்கைகளில் இந்தியா பங்களிக்க தயாராக உள்ளது. : – பிரதமர் மோடிகுளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கிய, குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும். :- பாமக தலைவர் அன்புமணிகாங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமைந்த தேச ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவடைகிறது. :-…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு 42 வயது. பார்வை சிறிது மங்கலாகத் தெரிந்ததால், கண் பரிசோதனை செய்து பார்த்தேன். ‘பவர்-0.5’ என்று சொன்னார்கள். இதற்கு … Source link

கே.எல்.ராகுல் அதிரடி நீக்கம்… டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கான அடுத்த துணை கேப்டன் யார்?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடுத்து அந்த பொறுப்புக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கே.எல். ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்டோர் அளிக்கும் விளக்கங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமையவில்லை.…

1 4 5 6 7 8 61