Monthly Archives: February, 2023

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்கார்ந்து எழுந்திருக்கக்கூடாது என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னைஆரோக்கியமான நபர், உடல் நல்ல நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் நிலையில் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் எந்தப் பிரச்னையும் வராது. வயதாக, ஆக நம் தசைகள் எல்லாம் டைட் ஆகத் தொடங்கும். அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் திடீரென தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதையெல்லாம் செய்தால் மூட்டுகளிலும் முதுகுத் தண்டிலும்…

WPL Auction: 409 வீராங்கனைகள்; 90 இடங்கள்; தொடங்குகிறது உமன்ஸ் ப்ரீமியர் லீக் ஏலம்!

2008-இல் தொடங்கிய ஆடவருக்கான IPL கிரிக்கெட் தொடர் இதுவரைக்கும் 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கும் IPL பாணியிலேயே கிரிக்கெட் தொடரை BCCI முதல் முறையாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பறை இசைத்து வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சியினர்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் பறை இசைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். Source link

ஓடி ஓடி ஓட்டு கேட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீரப்பன் சத்திரம், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வழக்கமான பிரசாரமாக அல்லாமல் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பிரசார யுக்திகளை அமைச்சர் செந்தில்பாலாஜி கையாண்டு வருகின்றார். நேற்று அசோகபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

Doctor Vikatan – 16 January 2017 – தலைவலி தவிர்ப்போம்! | Tips to get relief from headache – Doctor Vikatan

சைனஸ்முகத்தில் கண் மற்றும் மூக்கு இணையும் பகுதி மற்றும் நெற்றிப் பொட்டில் வலி ஏற்படும். உடல் வலி மற்றும் சுவாசப் பிரச்னைகளால் இது போன்ற தலைவலி ஏற்படும். இந்த வகையில், நெற்றி மற்றும் கண் இமைகளின் கீழ், கன்னங்களில் உள்ள எலும்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.தீர்வு: சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மருத்துவர் சொல்லும் வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதும், அலர்ஜியைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியில் செல்லும்போது கைக்குட்டை, மாஸ்க் போன்றவற்றால் மூக்கை மூடிக்…

WPL ஏலம் ஹைலைட்ஸ் | எந்த அணியில் யார், யார்? – முழு விவரம்

மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம். 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர். வரும் மார்ச் 4 முதல் 26 வரையில் முதல் சீசனின் போட்டிகள் நடைபெற உள்ளன. மகளிர் கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் வரலாற்று சிறப்புமிக்க…

பூ போன்ற பூரண கொழுக்கட்டை செய்ய இதோ டிப்ஸ்..!

மகா சிவராத்திரிக்கு படையலிடும் பூரண கொழுக்கட்டை சில நேரங்களில் மாவு இறுகி கல் போல் ஆகிவிடும். அப்படி மாறாமல் எப்பாடி பூ போல் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்அரிசி மாவு – 1 கப்வெல்லம் – 1/2 கிலோதேங்காய் – துருவியது 1நெய் – 2 ஸ்பூன்தண்ணீர் – 2 கப்உப்பு – 1 சிட்டிகைசெய்முறை :1. கடாயில் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு ,…

அதிகாலை பனிமூட்டம்; ரயில் பராமரிப்பு வாகனம் மோதி 4 ஊழியர்கள் உயிரிழப்பு – மகாராஷ்டிராவில் சோகம்! | 4 railway employees were killed in a collision with a railway maintenance wagon in Maharashtra early morning.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக் அருகில் இருக்கும் லாசல்காவ், உகாவ் பகுதிகளுக்கு இடையே இன்று காலையில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. அந்நேரம் ரயில்வே மின்சார பராமரிப்பு வாகனம் அங்கு வந்தது. அந்த வாகனம் வருவதை கவனிக்காத ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீது அந்த ரயில்வே வாகனம் மோதியது. இதில் 4 ஊழியர்கள் பலத்த…

70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும்: துரைமுருகன் பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். தேர்தல் பணிகள் குறித்து நேற்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும், உரிமைகளையும் பெற்றுத்தந்தார். ஆனால் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்தே டெல்லியை ஆட்டி படைக்கிறார். இந்த இடைத்தேர்தல்…

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே வாசனையை உணர்ந்ததும் அதிகரிக்கும் தலைவலி… தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே, பூக்கள் எனக் கொஞ்சம் ஸ்ட்ராங்கான வாசனையை உணர்ந்ததும் உடனே எனக்குத் தலைவலி ஆரம்பமாகும். அதிலிருந்து விடுபட சில மணி நேரமாகும். இதற்கு என்ன காரணம்? சிகிச்சைகள் உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்இது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாகவே இருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போனால் தலைவலி, வெயிலில் சென்றால் தலைவலி வருவது, அதீத பசியால் ஏற்படும் தலைவலி, டென்ஷன் ஆனால் தலைவலி,…

1 30 31 32 33 34 61