Monthly Archives: February, 2023

கத்தரிக்காய் வைத்து ஒரு சூப்பரான சுக்கா செய்யலாமா..? சிக்கனே தோத்துரும்..!

கத்தரிக்காய் நம்மில் பலருக்கு பிடிக்காத காய்கறிகளில் ஒன்று. ஆனால், அது உடலுக்கு சில ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. நாம் எவ்வளவு தான் கத்தரிக்காயை சுவையாக சமைத்து கொடுத்தாலும், நமது குழந்தைகள் அதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். மட்டன் சிக்கன் எல்லாம் தோத்து போற அளவுக்கு ஒரு சூப்பரான கத்தரிக்காய் சுக்கா செய்வது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கத்தரிக்காய் – கால் கிலோ.சின்ன வெங்காயம் – 10.சோம்பு – அரை ஸ்பூன்.சீரகம் – அரை ஸ்பூன்.கடுகு – அரை…

நிலநடுக்கம்: “நாங்கள் உயிரோடு இருப்பது கனவா என இப்போதும் யோசிக்கிறேன்” – உயிர் தப்பிய பெண் உருக்கம் |Syrian Woman, Children Escape After 4th Floor Apartment Collapses In Quake

எனவே, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முதல்நாளே, குடும்பச் சான்றிதழ், அடையாள அட்டைகள், திருமணச் சான்றிதழ், புகைப்பட ஆல்பங்கள், வீடியோக்களை ஒரு பையில் போட்டு தனியாக வைத்திருந்தேன். நிலநடுக்கத்தின் முதல் அதிர்விலேயே அந்த ஆவணங்கள் போட்டு வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் படுக்கையறையில் உள்ள ஒரு சிறிய அலமாரியில் ஒழிந்துக் கொண்டோம். எங்களின் கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்தபோது எங்களைக் எப்படியோ காப்பாற்றிக் கொண்டோம்.சிரியப் பெண் உம் கானன் ட்விட்டர்எங்கள் அண்டை வீட்டார் பலரும் இடிபாடுகளில் சிக்கி மரணித்துவிட்டார்கள்.…

தோல்வி பயத்தால் அதிமுக அவதூறு பரப்புகிறது: முத்தரசன்

சென்னை: தோல்வி பயம் காரணமாக திமுக கூட்டணி கட்சிகள் மீது அதிமுக அவதூறு பரப்புகிறது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  இந்திய கம்யூ. கட்சி மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதானி குழும விவகாரம் பற்றி ஈபிஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் எனவும்…

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்; இதையெல்லாம் செய்யவே கூடாது|பச்சிளம் குழந்தை பராமரிப்பு– 8 |Stress affecting breast milk secretion

பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதிலும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக்…

'கங்குலிக்கும் கோலிக்கும் பிரச்னை.. ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்கள்' – பரபரப்பை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!

Chetan Sharma : தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை அவர் பேசியது அம்பலமானது. நன்றி

கோவை கொலை: சந்தேக நபர்களை சுட்டுப்பிடித்த போலீஸ் – என்ன நடந்தது?

9 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, பாலகிருஷ்ணன், கோவை மாநாகர காவல் ஆணையர் கோவை மாநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட சந்தேக நபர்களில் இருவர் தப்பி ஓட முயன்றதாகவும் அப்போது அவர்களை சுட்டிப் பிடித்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கோகுல் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியைக் கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அவருடன் வந்த மனோஜும் கத்திக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை…

Vikatan Specials – 14 February 2023 – Doctor Vikatan: மைக்ரேன் தலைவலிக்கு என்ன தீர்வு? | is there any solution to migraine

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? அதற்குத் தீர்வு என்ன?- மதுமிதா சதீஷ்குமார் (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் விவேக் ஐயர்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் விவேக் ஐயர்.“மைக்ரேன் என்பது ஒற்றைத் தலைவலி. மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி இது. இந்த பாதிப்புள்ள நபர்களுக்கு, ஒற்றைத் தலைவலி ஆரம்பிப்பதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அதை வைத்தே அவர்கள் தலைவலி வரப்போவதை உணர்வார்கள். வாந்தி உணர்வு, கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு…

“கங்குலி vs கோலி சர்ச்சை; உடற்தகுதி காட்ட ஊசியா?”- பகீர் ரகசியங்களைக் கசிய விட்டாரா சேத்தன் சர்மா? | Chetan Sharma reveals shocking information about the Indian Cricket Team in a sting operation

‘‘இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். டி20 அணியில் இனி ரோஹித் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக ஆவார்!” என்று தெரிவித்துள்ளார்.ஜஸ்பிரித் பும்ராRui Vieira”ஜஸ்பிரித் பும்ராவால் தன் முதுகை வளைக்கக்கூட முடியவில்லை. அவரைப் போன்றே காயமடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முழுமையான உடற்தகுதியை எட்டாத வீரர்கள் இப்படியாக ஊசி மருந்துகளை எடுத்துக்…

கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி உங்களுக்காக…

Meen Pollichathu | கேரளா ஸ்டைலில் பொதி மீன் என்று சொல்லப்படும் வாழை இலை மீன் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி

நாளை முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும்

சென்னை: 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நாளை முதல் ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 7,250 தேர்வு மையங்களில் 38,83,710 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர். Source link

1 28 29 30 31 32 61