Daily Archives: February 4, 2023

Doctor Vikatan: முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடுமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? | Doctor Vikatan: Can collagen supplements delay the appearance of aging?

Doctor Vikatan: என் வயது 45. மீடியா தொடர்பான வேலையில் இருக்கிறேன். சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ள கொலாஜென் சப்ளிமென்ட் எடுக்கலாமா? அது ஆன்டி ஏஜிங் பலனைத் தருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாசமீப காலமாக சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கொலாஜென் சப்ளிமென்ட் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. அது குறித்து நிறைய பேசப்படுகிறது.கொலாஜென் என்பதுதான் நம் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கக்கூடிய புரதம். அது போதுமான அளவில் இருந்தால்தான் நம் சருமம் தொய்வடையாமல்,…

குஜராத் அணியின் பயிற்சியாளராக ரச்சேல் ஹெய்ன்ஸ் நியமனம்!!

டபிள்யூ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனையும், உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவருமான ரச்சேல் ஹேன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக ரச்சேலை குஜராத் அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது. இதேபோன்று அணியின் பவுலிங் பயிற்சியாளராக நூஷின் அல் காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர்கள் துஷார் அரோத் பேட்டிங் பயிற்சியாளராகவும், கவான் டிவினிங் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு இரட்டை இலை குழப்பம் – சின்னம் பார்த்து தான் மக்கள் ஓட்டு போடுகிறார்களா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரண்டு துருவங்களாக பிரிந்திருக்கும் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கவலையில் உள்ளன. இரு தரப்பும் தங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் அல்லது யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்படுமா என்ற குழப்பத்துடனேயே தேர்தல் களத்தில் உள்ளன. அதிமுகவில் அதிக செல்வாக்கு கொண்டிருக்கும் எடப்பாடி தரப்பு,…

இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்

அதிமுக ஓபிஎஸ் அணியில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக செந்தில்  முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முனிசிபல் காலனியில்  தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. பணிமனையில் வைப்பதற்காக  நேற்று முன்தினம் இரவு பிளக்ஸ் பேனர் தயார் செய்யப்பட்டது. அந்த பேனரில்  எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான  ஜான்பாண்டியன், ஏசி. சண்முகம், தனியரசு ஆகியோர் படம் இடம் பெற்றிருந்தது.  ஆனால் பாஜ தலைவர்களான பிரதமர் மோடி, தேசிய தலைவர்  ஜே.பி. நட்டா, மாநில …

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் தோழி “என் மகனுக்கு ஐந்து வயது. அவனுக்கு அடிக்கடி, காய்ச்சல் வருகிறது. சில நேரம் காதில் சீழ் வடிகிறது. எதனால் இப்படி … Source link

“அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்!”- ஜோகிந்தர் ஷர்மா உருக்கம் | 2007 T20 World Cup hero Joginder Sharma announces retirement from all forms of cricket

2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் ஷர்மா, 3வது பந்தில் களத்தில் உறுதியாக நின்றிருந்த மிஸ்பாவின் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.2011-ல் கார் விபத்தில் சிக்கிய இவர் சிறிது காலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதன் பின் ஒரு சில கிரிக்கெட் போட்டிகளில் மட்டும்…

இஞ்சியா..? சுக்குவா..? உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பது எது என்பதை விளக்கும் ஆயுர்வேத நிபுணர்..!

இந்தியர்களின் சமையலறையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளது இஞ்சி. நம் முன்னோர்கள் காலங்காலமாக பல்வேறு மருத்துவ குணங்களுக்காக இஞ்சியைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு இஞ்சி மிஞ்ச்குந்த பயனுள்ளதாக உள்ளது.நாம் இஞ்சியை பிரெஷாகவும், காய வைத்து சுக்குவாகவும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு இரு முறைகளில் நாம் இஞ்சியைப் பயன்படுத்தினாலும் எது நமக்கு கூடுதல் ஆரோக்கியம் அளிக்கும் என்பதை நாம் ஒருபோதும்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட வாரியாக வேட்பாளர் தென்னரசுவுக்கான ஆதரவுக் கடிதம் பெற திட்டம் இபிஎஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டது. 2 நாட்களில் இப்பணியை செய்து, திங்கள் அன்று நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. Source link

ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், அமமுக மாற்று வேட்பாளர் விசாலாட்சி, அதிமுக ஓபிஎஸ் அணி செந்தில்முருகன், இந்திய சுயராஜ்ய கட்சி ராம்குமார், சுயேட்சைகள்…

அட்ரினல் சுரப்பி அறிவோம்! | Know the Adrenal Gland!

நன்றி குங்குமம் டாக்டர்  அட்ரினல் என்ற வார்த்தைக்கு, சிறுநீரகத்துக்கு அருகில் என்று பொருள். இரண்டு சிறுநீரகங்களுக்கு மேற்பகுதியில் தொப்பி போன்று அமைந்திருக்கிறது இந்தச் சுரப்பி. உருவத்திலும் எடையிலும் மிகச் சிறியதாக இருந்தாலும், உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குப் பெரிதும் துணைபுரிகிறது.  அட்ரினல் சுரப்பியின் உட்பகுதி ‘அட்ரினல் மெடுலா’ என்றும், சுற்றுப்புறப்பகுதி ‘அட்ரினல் கார்டெக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.மெடுலா பகுதியில் இருந்து கேட்டேகொலாமின்ஸ் (Catecholamines) என்ற ஹார்மோன் சுரக்கிறது. அட்ரினல்  சுரப்பியின் சுற்றுப்புறப் பகுதியில் மூன்று விதமான அடுக்குகள் உள்ளன.…