Monthly Archives: January, 2023

சொல்லிட்டாங்க…

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரணியினரை காணவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* மாநிலத்தில் நடக்கும் தேர்தலுக்கு `மிஷன் 156’ஐ இலக்காக கொண்டு காங்கிரஸ் களம் இறங்க உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்* அரசு துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜ, கோயில் நிர்வாகங்களையும், சொத்துகளையும் தனியாருக்கு தாரைவார்க்க களமிறங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* குடியரசு தினவிழாவில் மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி…

‘மும்பை பாலிட்டிக்ஸெல்லாம் இல்ல; 88 மாதிரி இன்னொரு சம்பவம் நடந்தே ஆகனும்’ – அஷ்வின் உறுதி! – R Ashwin’s speech at TNCA Event

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிப்பதற்கான தேர்வு முகாம்கள் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிமுக விழா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசியவை. ‘தமிழ்நாடு கிரிக்கெட் தக்க சமயத்தில் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்யவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழகத்திலிருந்து பல வீரர்கள் TNPL மூலமும் IPL மூலமும் முன்னேறி வருகின்றனர். ஆனால்,…

பழநி முருகன் உபதெய்வக் கோயில்களில் கும்பாபிஷேகம் – திரளாகப் பங்கேற்ற பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளைக் காலை நடைபெறவுள்ளது. கடந்த 18 -ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. யாக பூஜைகளுக்காக 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 23 -ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை முதல் 6 -ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. இதனைத்தொடர்ந்து இன்று மாலை 7 -ம் கால யாக பூஜைகள் தொடங்கவுள்ளன. இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தடிகளில் உள்ள தெய்வங்களுக்கான…

அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க திட்டம்?.. 7 மணி நேரத்துக்கு மேலாக ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு..!

ஈரோடு: ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி தனித்தனியாக உள்ளதாலும், இரட்டை இலை சின்னம் இல்லாத காரணத்தினாலும் தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் வேட்பாளர் யார் என்று…

தோனியை சந்தித்த ஹர்திக் பாண்டியா: விரைவில் ‘ஷோலே 2’ என ட்வீட் | hardik pandya met ms dhoni in ranchi tweets sholay 2 coming soon

ராஞ்சி: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணி ராஞ்சி சென்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார் டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இந்த சந்திப்பின் போது இருவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திக். ‘வெகு விரைவில் ஷோலே 2’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.…

உருளைக்கிழங்கில் இப்படியொரு பிரேக் ஃபாஸ்ட் செய்யலாமா..? வேலையை சிம்பிளாக்கும் ரெசிபி..

காலை என்பதே எப்போதும் பரபரப்பான நொடிகள்தான். அந்த நொடிகளை கொஞ்சமும் வீண் செய்யாமல் சரியாக செய்தால்தான் அந்த காலை பரபரப்பை டென்ஷன் இன்றி கடந்து செல்ல முடியும். இல்லையெனில் நாள் முழுவதும் அந்த டென்ஷன் ஒட்டிக்கொண்டு எதுவும் சரியாக நடக்காதது போன்ற உணர்வு தோன்றும். அந்த வகையில் உங்கள் காலை வேலையை சுலபமாக்க இந்த பிரேக்ஃபாஸ்டை செய்யுங்கள். இதனால் வயிறும் நிறைவடையும்… நேரமும் மிச்சமாகும்.தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்கு – 1எண்ணெய் – 5 tspமுட்டை -1வெங்காயம் -…

தமிழ்நாடு: ‘விடியல் இன்னும் வரல’ – கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை

கட்டுரை தகவல்தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.மதுரை, சொக்கத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபா ஒன்றரை வயதில்…

ஈரோடு அருகே தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி 5 மணிநேரமாக ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் பழனிசாமி 5 மணிநேரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். Source link

சூர்ய குமார் முதல் ரேனுகா சிங் வரை.. ஐசிசி விருதுகளை தட்டித்தூக்கிய இந்திய வீரர்கள்!

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து வருகிறது. இதில் சிறந்த டி20 வீரராக இந்தியாவின் சூர்ய குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் வீரர் பட்டியலில், மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரேனுகா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐசிசி கடந்த ஜனவரி 23(திங்கட்கிழமை) முதல் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தேர்வுக்குழுவினராலும், ரசிகர்களின் வாக்கெடுப்பிலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்கிறது ஐசிசி. இந்நிலையில் 13 பிரிவுகளுக்கான முடிவுகளை…

சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை ஊர்திக்கு 2-ம் பரிசு, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊர்திக்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. Source link

1 9 10 11 12 13 62