உடல்நலம், மருந்துகள்: போதை பொருளாக மாற்றப்படும் மயக்க மருந்துகள் – கட்டுப்படுத்துவதில் என்ன சிக்கல்?
கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesகோவை மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளனர். கடந்த 18ஆம் தேதியன்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு சோதனையை மேற்கொண்டனர். அப்போது மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவர்தனன், பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார், நவீன்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா,…









