Monthly Archives: January, 2023

2022-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ்.. ஐசிசி அறிவிப்பு

டி20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சூர்ய குமார் யாதவ் டி20 போட்டிகளில் 1164 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187.43 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 68 சிக்சர்களை டி20 போட்டிகளில் அடித்துள்ளார். இது எந்த பேட்ஸ்மேனும் இதுவரை செய்யாத சாதனையாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் உள்ளது.சிறந்த வீரராக…

வீட்டிலேயே ஜிகர்தண்டா தயாரிப்பது எப்படி? சுயதொழிலில் சாதிக்கும் மதுரை பெண்..

மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணி மதுரைபேமஸ்களில் ஒன்றான ஜிகர்தண்டா விற்பனை செய்ய முடிவு எடுத்தார்.வீட்டிலேயே ரசாயன கலப்படங்கள் ஏதும் இல்லாத ஜிகர்தண்டாவை தயார் செய்து வருகின்றார்.ஜிகர்தண்டாவை அடிக்கடி வாங்கி குடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் இதையே நாம் செய்து விற்கலாம் என்று எண்ணி முதல் முதலாக வீட்டிலே செய்து பார்த்துள்ளார். பின்பு தான் இத்தொழிலை…

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் நிலவிவரும் சூழ்நிலையில் ஆளுநர் ரவி அழைத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. Source link

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகாவே போட்டியா?.. எடப்பாடி பழனிசாமி முடிவால் பரபரப்பு

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்குகிறார். அதிமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட தமாகா விலகி கொள்ள அதிமுகவே போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இரு அணியினரும் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளை இருதரப்பினர் போட்டி போட்டு சந்தித்து ஆதரவை திரட்டினர்.…

கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை; சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகள் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 5 | Rh incompatibility during pregnancy

கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள்:மனைவியின் ரத்தப்பிரிவு நெகட்டிவ் எனில், கணவரின் ரத்தப் பிரிவை அறிய வேண்டும். அவரின் ரத்தப் பிரிவும் நெகட்டிவ் எனில், சிசுவின் ரத்தப் பிரிவும் நெகட்டிவ்வாகவே இருக்கும்; எனவே, Rh இணக்கமின்மை ஏற்படும் சாத்தியம் இல்லை. மாறாக, கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், சிசுவின் ரத்தப் பிரிவும் பாசிட்டிவ்வாக இருப்பதற்கும், அதனால் Rh இணக்கமின்மை ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், அவரின் மரபணுவைப்…

Sports RoundUp: தனி ஒருவனாக சாதித்த பண்ட் முதல் கில்லின் வெற்றி ரகசியம் வரை!

தனி ஒருவன் ரிஷப் பண்ட்!தனது அபாரமான ஆட்டத்தால் 2022-ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணியில் தேர்வாகியிருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ரிஷப் பண்ட். 2022ல் சிறப்பாக விளையாடிய பண்ட், 12 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்துள்ளார், இதில் இரண்டு சதமும், நான்கு அரை சதமும் அடங்கும். இதனிடையே கடந்த ஆண்டின் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய பண்ட், பலத்த காயமடைந்தார். இந்த விபத்தின் காரணமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Rishabh Pantமூன்று…

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 300வது உலகளாவிய ஷோரூம்! Malabar Gold & Diamonds 300th Store lauch in america

தனது விரிவாக்கத் திட்ட்த்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் அமல்படுத்த உள்ளது; இத்திட்டத்தில் போபால், சூரத் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி முக்கியமான 2ஆம் அடுக்கு சந்தைகளான இரிட்டி, அனகாபள்ளி, நான்டெட், வாபி, விழியநகரம் ஆகியவையும் அடங்கும். தனது உலகளாவிய விரிவாக்கல்மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்திட்டத்தின் கீழ் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, எகிப்து, கனடா, துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஸ்டோர்கள் திறக்க மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எதிர்கால…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து புகார்களை தெரிவிக்க எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 3 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை கீழ்கண்ட 6 குழுக்களிடமும் தொடர்பு கொண்டு…

`378 ஹேண்ட் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்’; அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை!|US Health Regulator Lists 378 Hand Sanitizers Consumers Should Not Use

மக்கள் ஏன் இந்த சானிட்டைசர்களை உபயோகிக்கக் கூடாதென பல காரணங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.  * மெத்தனால், 1-புரோபனால், பென்சீன், அசிட்டல்டிஹைடு அல்லது அசெட்டால் கொண்ட தயாரிப்புகள், இவை இருப்பதாக லேபிளிடப்பட்ட சானிட்டைசர்களை பயன்படுத்தக் கூடாது.* சோதனையில் நுண்ணுயிர் மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.ஹேண்ட் சானிடைசர் (சித்தரிப்பு படம்)pexels * எத்தில் ஆல்கஹால், ஐசோபுரோபைல் ஆல்கஹால் அல்லது பென்சல்கோனியம் குளோரைடு போன்றவை தேவையான அளவைவிடக் குறைவாக இருந்தால் பயன்படுத்தக் கூடாது.*…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸ், அசரங்கா அரை இறுதிக்கு முன்னேற்றம் | Australian Open Tennis – Tsitsipas, Azaranga advance to semi-finals

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பெல்லாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன்…

1 11 12 13 14 15 62