Yearly Archives: 2022

சருமத்தை பாதுகாப்பது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில் வெளிச்சமும் வெப்பமும் அதிகமாக இருப்பதால் பிரத்யேகமான சில சரும பிரச்னைகள் ஏற்படும். நம் உடலின் வெப்ப நிலையை சரியான … Source link

`ஆரம்பிக்கலாங்களா’ மோடில் மக்கள்; உயரும் அசைவ உணவு உண்பவர்கள் எண்ணிக்கை; NFHS ஆய்வு சொல்வது என்ன?| nfhs study says The number of non-vegetarians eaters has increased

சைவ – அசைவ உணவு குறித்த விவாதங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், முன்பில்லாத அளவுக்கு தற்போது அசைவ உணவு உண்ணும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் (NFHS) தெரிவிக்கின்றன. 2019 – 2021-ல் வெளியான தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகளின் அடிப்படையில், 15 – 49 வயதிலுள்ள 83.4 சதவிகித ஆண்களும் 70.6 சதவிகித பெண்களும் தினசரியோ, வாரத்தில் சில நாள்களோ அல்லது எப்போதாவதோ அசைவ உணவுகளைச் சாப்பிடு…

கோல்பி ஸ்டீவன்சன்: 30 இடங்களில் எலும்பு முறிவு; 6 வருடத்தில் ஒலிம்பிக் பதக்கம்! #Motivation |Colby Stevensen’s inspirational story from being in Coma to winning Olympic Silver medal

ஒரு வயதே ஆன கோல்பி நிக்கல்சனுக்கு அவரின் தாய் பனிச்சறுக்குப் பலகை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அவன் அதை வைத்து என்ன செய்யபோகிறானென்று தெரியாமல்தான் வாங்கி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் பார்க் சிட்டியில் வளர்ந்த அந்தக் குழந்தை, அங்குள்ள மலைகளின் மேடுகளில் பலகையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அப்படியே, பனியில் சறுக்குவதற்கு இருக்கும் தடைகளை நோட்டம் விடத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து தயாரானதும் தனது உடை, போர்டுடன் கனவையும் சுமந்துகொண்டு தனது பனிச்சறுக்கலைத் தொடங்கியது அக்குழந்தை. அந்தக் குழந்தைக்குள் இருந்த…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், பின்னர் சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். Source link

நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி எழுந்து வரும் குரல்களை ஒன்றிய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர் பகுதி விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு…

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்து; நோயாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா? | will the new medicine of breast cancer help patients in battling the disease

“மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை PHESGO மருந்து மேம்படுத்தும். சிகிச்சைக்கான நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு வசதியையும் வாழ்க்கைத் தரத்தையும் வழங்கும். நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் இப்போது மருத்துவமனையில் குறைவான நேரத்தைச் செலவிட்டாலே போதும்” என்று ரோச் பார்மா இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வி சிம்ப்சன் இம்மானுவேல் கூறியுள்ளார்.இந்த மருந்தின் வரவானது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த மருந்தைப்…

பூவெல்லாம் சமைத்துப்பார்! – செம்பருத்தி புளிக்குழம்பு

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். என்னென்ன தேவை? நன்றி

IPL 2022 | பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் – லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து | We failed to perform well on batting says lucknow captain KL rahul

Last Updated : 17 May, 2022 07:57 AM Published : 17 May 2022 07:57 AM Last Updated : 17 May 2022 07:57 AM மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. 179 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 13 ஆட்டங்களில்…

புதுக்கோட்டை: வாகனச் சோதனையில் சிக்கிய 1.25 கிலோ கஞ்சா – எஸ்.ஐ மகன் உட்பட 5 பேர் கைது! | more than one kg of cannabis was seized and police arrested 5 youngsters including si son

புதுக்கோட்டை மாவட்டம், குன்னம்வயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்தப் பகுதி வழியாக டூவிலரில்வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கின்றனர். அதனால் சந்தேகமடைந்த போலீஸார், டூவீலர் டேங்க் கவரை சோதனையிட்டுப் பார்த்தனர். டேங்க் கவருக்குள் சுமார் 25 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, உடனே மூன்று பேரையும் திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், டூவீலரில் வந்தவர்கள்…

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் பலவீனமானவர்களுக்கு உதவுகிறது. பாஜவினர் பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி* படையெடுக்காமலேயே அமெரிக்கா, பாகிஸ்தானை அதன் அடிமையாக்கி உள்ளது. – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்.* மலையில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் வாகனத்தை, எதிர்க்கட்சி தலைவர் பட்னவிஸால் பிரேக் போட்டு காப்பாற்ற முடியாது. – சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்* வாணிபம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. -…

1 462 463 464 465 466 510