கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling
நன்றி குங்குமம் டாக்டர் கவர் ஸ்டோரிஇரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் கவர் ஸ்டோரிஇரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் … Source link
முட்டை வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு… அத்தகைய முட்டை வீட்டில் இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே இல்லை. அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதில் இன்று டேஸ்டியான முட்டை தொக்கு செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…தேவையானவை:வேக வைத்த முட்டை – 3சின்ன வெங்காயம் – 15காய்ந்த மிளகாய் – 10தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்உப்பு – அரை ஸ்பூன்மல்லி இலை -…
ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பெரிய தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் ஒரு ஹைப், அவருக்கு ஒன்றும் வரவில்லை என்று இந்தத் தொடரில் நிரூபணம் ஆனதையடுத்து அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது ‘என்ன சார் இது? பெரிய பெரிய பிளேயர்களெல்லாம் திணறியிருக்காங்க, என்னைப் போய் சொல்றீங்களே என்ற தொனியில் பதிலளித்தார்.மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022 இல் இதுவரை 13 போட்டிகளில் 10 ஆட்டங்களில் தோல்வியடைந்து…
சென்னை: பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். அன்று அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார் எனவும் கூறினார். Source link
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 19 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 50வது வயதில் விடுதலையானார். 30 ஆண்டுகள் இவ்வழக்கு கடந்து வந்த பாதை… *1991-ம் ஆண்டு மே, 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார். 1991 ஜூன் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, நளினி-முருகன் தம்பதியினர்…
சாப்பாட்டுக்கு முன்னாடி, பின்னாடி எடுக்க வேண்டிய மருந்துகளை மாத்தி எடுத்தா தப்பா? – Dr. Sasithraதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link
தாவரங்களுள் மருந்தாகப் பயன்படும் செடி வகைகளையும் மர வகைகளையும் அதிகம் அறிந்து வைத்திருப்போம். கொடி வகைகளும் மருந்தாகப் பயன்படும் எனும் உண்மையை நீங்கள் அறிந்துகொள்வதற்கான மூலிகை நேரமிது! பற்றி ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின், அழகாக வளைந்து நெளிந்து பற்றி ஏறும் கொடி வகையான தூதுவளையைப் பற்றித் தெரிந்து கொள்வோமா!தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முள்களைப் பெற்றிருக்கும் தூதுவளை. முள்கள் இருப்பினும் தனது மருத்துவ குணங்களின் மூலம் பாசத்தை வெளிப்படுத்தும் அன்பான மூலிகை இது.…
மூன்று அணிகள் தங்களின் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் மீதி உள்ள ஒரே ஒரு இடத்துக்காக நான்கு அணிகள், டிக்கெட் வாங்கப் போராடும் ‘மன்னன்’ ரஜினி போல முட்டி மோதிக்கொண்டுள்ளன. அதில் கடைசி இடத்திலிருக்கும் சன்ரைஸர்ஸுக்கு இது வாழ்வா சாவா வாய்ப்பு. மறுமுனையில் மும்பைக்கு இது கெளரவப் பிரச்னை. காரணம் அந்த அணி இதுவரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்ததே இல்லை.இப்படியாக ஒரு அணி பிளேஆஃப் கடைசி இடம் வேண்டுமெனவும் இன்னொரு அணி…
என் வயது 57. பீரியட்ஸ் நின்று ஒன்றரை வருடம் ஆகிறது. இந்நிலையில் இப்போது திடீரென ரத்தப்போக்கு இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? என்ன டெஸ்ட் செய்ய வேண்டும்?- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)ஹெப்ஸிபா கிருபாமணிபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.“57 வயதில், மாதவிடாய் நின்று மெனோபாஸ் வந்தபிறகு இருப்பதாகச் சொல்லப்படும் ரத்தப்போக்கு ஆபத்தான ஓர் அறிகுறி. 50 வயதுக்கு மேல் ஒரு வருடத்துக்கு, அதாவது தொடர்ந்து 12 மாதங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால்…
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராகுல் திரிபாதியில் அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமாக ரன் குவித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க் இருவரும் சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் 9 ரன் எடுத்து சாம்ஸ் பந்துவீச்சில் மார்கண்டே வசம் பிடிபட்டார். அடுத்து பிரியம் கார்க்…