Yearly Archives: 2022

ஊதிய ஒப்பந்த 6வது கட்ட பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்: பே மேட்ரிக்ஸ் முறை ஊதியம் அமல்? போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை: அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் 2 முறையும், திமுக ஆட்சியில் 3 முறையும் நடந்தது. இந்நிலையில், 6வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி…

காமன்வெல்த்: மும்முறை தாண்டுதலில் இந்தியாவிற்கு ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம்!

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.மும்முறை தாண்டுதல் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்கள் இரண்டு பேர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர். ஒரே போட்டியில் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்று அசதியுள்ளனர். 25 வயதான எல்தோஸ் பால் 17.03 மீட்டர் உயரம் குதித்து…

சுகப்பிரசவத்தால் பெண்ணுறுப்பு தளர்ந்துவிடுமா?|காமத்துக்கு மரியாதை S 3 E 2

கருத்தரித்தவுடனே, ‘நல்லபடியா சுகப்பிரசவம் நடக்கணும்’ என்கிற வேண்டுதலுடன், ‘அந்த சின்ன வழியில குழந்தை வெளிய வந்தா வஜைனா தளர்ந்துடாதா’ என்கிற கேள்வியும் பெரும்பான்மை பெண்கள் மனதில் எழும். சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடைய செய்யுமா; அப்படித் தளர்வடைந்துவிட்டால், பெண்ணுறுப்பை இறுக்கமாக்க என்ன செய்ய வேண்டும்… மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் கேட்டோம்.sex education”இந்தக் கேள்விகள் கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கணவர்களுக்கும் இருக்கின்றன. பெண்ணுறுப்பு தளர்ந்துவிட்டால் தாம்பத்திய உறவு முன்புபோல இனிமையாக இருக்காதோ என்ற சந்தேகமும்…

சொல்லிட்டாங்க…

பாலியல் வழக்கில் மரண தண்டனை விதிக்கும் நிர்பயா சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெண்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள். – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். நான் எனது கட்சியில் இருந்து விலகுகிறேன். ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல். அதில் எப்படி நான் பயணிப்பது. – முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.சி.பி.சிங்.2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜ ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும். – இந்திய…

India at CWG: Day 10 Live – கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி தொடங்கியது! தடகளத்தில் பதக்க மழை! குத்துச்சண்டையில் 3 தங்கம்!

Table tennis – Men’s singles: அரையிறுதியில் 1-4 என்ற கணக்கில் சத்யன் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவார்!இந்தியாவுக்கு ஐம்பதாவது பதக்கம்! ஸ்குவாஷில் இரண்டாவது பதக்கம்!Squash – Mixed doubles: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தீபிகா பலிக்கல் – சவுரவ் கோஷல் ஜோடி வெற்றி!162 ரன்கள் அடித்தால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்!Women’s cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி)20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.பதக்கத்தை உறுதி…

தேன் சாப்பிட்டால் உடல் எடையை குறைகிறதா? இதோ தேன் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக…

Weight Loss : உடல் எடையை குறைக்க உங்களது உணவில் தேன் சேர்க்க விரும்பினால், நீங்கள் தேனை பயன்படுத்தி செய்ய வேண்டிய சில சமையல் குறிப்பு விவரங்கள் இங்கே உங்களுக்காக… நன்றி

கள்ளக்குறிச்சி வன்முறை: வழியில் சென்றவர்களும் கைதானதாக புதிய சர்ச்சை – கள நிலவரம்

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக30 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, கலவரம் நடந்த பள்ளியின் முகப்புப்பக்கம்கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வுக்கு ஆயத்தமானவர்கள் என்றும் சிலர் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சேலத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கேரளாவில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்பவர். தனது மகன்…

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப அண்ணாமலை யார்? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப அண்ணாமலை என்ன உள்துறை அமைச்சரா? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 9ம்தேதியிலிருந்து 15ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கி.மீ., நடை பயணம் செய்வதாக…

‘‘மன்னிப்பு வேண்டாம்; கொண்டாடப்பட வேண்டியது’’ – வெண்கலம் வென்றதற்காக அழுத வீராங்கனைக்கு பிரதமர் ஆறுதல் | PM Narendra Modi Console Emotional Pooja Gehlot cries for winning Bronze medal

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீட் கவனம் ஈர்த்துள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலம் வென்றிருந்தார். பதக்கம் பெற்றாலும் மகிழ்ச்சியடையாத பூஜா, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினார். கண்ணீருடன் பேசிய…

இறால் தொக்கு தோசை, சிக்கன் ஊத்தப்பம், ஜவ்வரிசி கார தோசை | வீக் எண்ட் ரெசிப்பீஸ் | week end recipes – non veg dosai special

தேவையானவை:இட்லி அரிசி – அரை கிலோஉளுந்து – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 5உப்பு – தேவையான அளவுசோம்பு – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு துண்டுஎண்ணெய் – தேவையான அளவுஜவ்வரிசி கார தோசைசெய்முறை:ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர…

1 292 293 294 295 296 510