Viral Video: இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!
மழை போன்ற காரணங்களால் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டிப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு முன் நாய் மற்றும் தேனீக்கள் போன்றவற்றாலும் கூட விளையாட்டு போட்டிகள் தடைப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு பாம்பால் விளையாட்டு போட்டி நிறுத்தப்பட்டிருக்கிறது.அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து, ரோகித் சர்மா, கேஎல்…








