நட்சத்திர பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பலன் கிடைக்குமா..? இனி இதை தேடிப்பிடித்து சாப்பிடுவீர்கள்.!
Star Fruit Benefits | அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் தான் ஸ்டார் ஃப்ரூட். இதில் கலோரி சத்து மிக, மிக குறைவு ஆகும். நன்றி
Star Fruit Benefits | அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் தான் ஸ்டார் ஃப்ரூட். இதில் கலோரி சத்து மிக, மிக குறைவு ஆகும். நன்றி
சென்னை: 22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அனுமதி பெற தமிழக அரசின் உயர் அதிகாரிகள் குழு டெல்லி செல்ல உள்ளது. பொதுமக்கள் தரமான அரிசியை விரும்புகிறார்கள். விவசாயிகள் ஈரப்பதமான நெல்லை வாங்க வலியுறுத்துகிறார்கள். நிதி நெருக்கடியில் இருந்தாலும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் கூறினார். Source link
சென்னை: இந்தி மொழி திணிப்பின் மூலம் மாநில மக்களின் தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது ஒன்றிய அரசு என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாநில மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை நிராகரித்து ‘இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை கைவிட…
சிலருக்கு இது ‘ப்ரீ டயாபட்டீஸ்’, அதாவது நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் குழந்தைகளுக்கும் இது நீரிழிவு வரப்போவதன் அறிகுறியா என்றால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர வேண்டும்.வாழ்க்கைமுறை சரியில்லாதவர்களுக்கே இந்தப் பிரச்னை பெரிதும் பாதிக்கும். உதாரணத்துக்கு அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாக பாதிப்பதைப் பார்க்கலாம்.இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ‘க்ரீம் போடலாமா, பீல் சிகிச்சை செய்யலாமா’ என்றெல்லாம்…
இரண்டாம் பாதியில்தான் சென்னை அணியின் ஆட்டமே ஆரம்பித்தது. மைதானத்தின் மின்விளக்குகளில் பிரச்னை ஏற்பட ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சில நிமிட இடைவேளைக்குப் பிறகுதான் சென்னை அணி இரண்டு கோல்களையும் அடித்தது. 59வது நிமிடத்தில் ஃபாலோவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சென்னை அணி Equaliser-ஐ அடித்துவிட்டது.இதே கரிகரிதான் இன்னொரு கோலுக்கும் அசிஸ்ட் செய்து கொடுத்தார். 83வது நிமிடத்தில் கரிகரி ரைட் ஃப்ளாங்கிலிருந்து கட் செய்து…
ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவுட்டுப்பாளையம் பழனியப்பா 4ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராகவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நந்தகிஷோர் (10), ஏழாவது குறுக்கு வீதியைச் சேர்ந்த பாலன் மகன் சிபினேஷ் (11) ஆகிய மூன்று பேரும் காமராஜ் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர்.நேற்றுமுந்தினம் மாலை 3 சிறுவர்களும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செங்காட்டுகுட்டையில் உள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.மீன்…
சென்னை: மொழி திணிப்பால், சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும் என்று ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித்…
பெர்த்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் முடிவு குறித்த போலியான ஸ்கோர் கார்டு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் வேடிக்கையாக உள்ளது. அது ஒரு தரப்பு ரசிகர்களின் மனதை கொதிப்படையாவும், மற்றொரு தரப்பு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும் உள்ளது. அதனால் இருதரப்பும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா – பாகிஸ்தான்…
Brown Sugar Benefits | கலோரிகள் குறைவானது என்பதால், நாட்டுச்சர்க்கரையை எடை குறைக்க முயல்பவர்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். நாட்டுச் சர்க்கரையில் உள்ள முக்கியமான 6 நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்… நன்றி
அக்டோபர் 9 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அர்பிதா, கர்ப்பமாக இருந்தார். போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்ட அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தானும் தனது கணவரும் கெளடா குடும்பத்தாரால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக அப்ரிதா கூறினார். அவரது வயிற்றில் இருந்த சிசு கருவிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். Source link