Yearly Archives: 2022

சொல்லிட்டாங்க…

* கர்நாடகாவில் முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு ஏலம் போவதாக, பாஜவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.* இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டை வரவேற்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ* இந்தி மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.…

வொர்க் அவுட்டுக்குப் பின் என்ன செய்யக் கூடாது? | What not to do after a workout?

நன்றி குங்குமம் டாக்டர் நம்மில் பலருக்கும் உடற்பயிற்சி செய்ய ஆர்வம் இருக்கும். சிலர் களத்தில் இறங்கி செய்துகொண்டும் இருப்பார்கள். ஆனால், வொர்க் அவுட் செய்வதற்கான குரு என்று யாரையும் வைத்திருக்க மாட்டார்கள். உடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. உடற்பயிற்சிக்கு முன்போ, உடற்பயிற்சியின்போதோ, உடற்பயிற்சிக்குப் பிறகோ செய்யவேண்டியவை பற்றி ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன தெரியுமா?கார்போஹைட்ரேட் …

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நன்றி

எங்கள் போராட்டம் இந்துகளுக்கு எதிரானதல்ல… இந்துத்துவாவுக்கு எதிரானது – கே.பாலகிருஷ்ணன்!

’இந்து என்பதை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள். எனவே இந்து மதத்தை எதிர்த்தால் அது நமக்கே விரோதமாக அமையும்’ என்று  சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.இன்று மாலை விசிக, இடதுசாரிகள்  உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சமூக நல்லிணிக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதுதொடர்பாக நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசினார்.அப்போது பாலகிருஷ்ணன் பேசுகையில், ’திமுக,…

அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும்: சட்டப்பேரவை செயலாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதிமுக சம்மந்தப்பட்ட சட்டமன்ற குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி…

சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு BF.7, BA.5.1.7 – மீண்டும் ஆபத்து? WHO சொல்வதென்ன? China Detects New Omicron Sub-Variants BF.7, BA.5.1.7

கோவிட் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது என்று மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு (sub variant) BF.7 மற்றும் BA.5.1.7 அதிவேகமாகப் பரவி வரும் தொற்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.முதன்முறையாக சீனாவின் வடமேற்குப் பகுதியில், இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டது என உள்ளூர் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் துறை இயக்குநர் லி ஷுஜியன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்Pixabayஇந்தப் புதிய தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது.…

“ஒரு நிமிடம், எடைக்கு நிகரான பளு, 42 முறை ஸ்குவாட்” – கின்னஸ் சாதனை படைத்த கரன்ஜீத் கவுர்! |karenjeet kaur sets guiness world record by 42 squat in one minute

இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் தன்னை ஒரு `பிரிட்டிஷ் சீக்கிய பெண் பவர் லிஃப்டர்’ என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.கின்னஸ் உலக சாதனையைப் படைத்த பின்னர், கரன்ஜீத் கவுர் பேசுகையில், “கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பவர் லிஃப்ட்டிங்கில் கிரேட் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பிரிட்டிஷ் சீக்கிய பெண் என்ற பெருமையோடு மட்டுமல்லாமல், அதிகாரபூர்வமாக உலக சாதனையாளராகவும் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளேன்.சாதனையை முறியடிப்பது நம்ப முடியாத ஓர் உணர்வு.…

Tulsi Tea Health Benefits: Not Just a Winter Drink, 7 Reasons Why You MUST Consume This ‘Queen of Herbs’ in Daily Diet

துளசியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்பதால் தினமும் நம்முடைய உணவில் இதனை சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.இறைவனுக்கு மாலையாகவும், வீட்டு மாடத்தில் பூஜைக்காகவும் வைக்கும் மூலிகைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது துளசி. இதோடு துளசியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளதால், துளசி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் அனைத்தையும் மக்கள் மருந்தாகப் பின்பற்றி வருகின்றனர். இதோடு குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து உடல் நலத்தைப் பாதுகாக்க துளசி…

சென்னையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி தொடக்கம்: ம.தி.மு.க. முஸ்லீம் லீக் உள்பட 24 கட்சிகள் பங்கேற்பு

சென்னை : சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலையிலிருந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி தொடங்கியுள்ளது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், வி.சி.க.வினர் மற்றும் ம.தி.மு.க. முஸ்லீம் லீக் உள்பட 24 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். Source link

விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

சென்னை: விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்கின்றன. மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். Source link

1 163 164 165 166 167 510