Cyclone Mandous Live: கரையை கடந்த மாண்டஸ்! எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை?
Today Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
Today Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
புதுடெல்லி: அதிமுக, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவைக்கு உரிமைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்…
மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது.அலிஷா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியை…
சர்க்கரை வியாதி இன்று மிகப்பெரும் அளவில் அனைவரையும் பாதித்து வருகிறது. முன்னர் மத்திம வயதில் இருந்தவர்களை மட்டும் தாக்கிய இந்த வியாதியானது தற்போது இளம் வயதினருக்கு கூட சர்வசாதாரணமாக ஏற்பட்டு விடுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத போது அது சர்க்கரை வியாதியை ஏற்படுத்தி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பியல் மண்டலம், மற்றும் உடல் முழுவதையும் பாதிக்கிறது. நன்றி
சென்னை: முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். தொலைப்பேசி வாயிலாகவும் சோனியாகாந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். Source link
* இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசிடமிருந்து உரிய இழப்பீடு ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ*நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளை தேர்வு செய்ய, அகில இந்திய நீதித்துறை சேவை கொண்டு வருவதற்கான திட்டம் இல்லை.- ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ*உலக பட்டினி குறியீடு தொடர்பாக, வெளியிலிருந்து நம் நாட்டின் மதிப்பை குறைக்கும் விஷயங்களை அவைக்கு கொண்டுவரும் முன் எம்பிக்கள் சுயஆய்வு செய்ய வேண்டும்.- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்*நாடாளுமன்ற தேர்தலில்…
பிரான்ஸ் நாட்டில் உண்டாகும் தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கவும், பால்வினை நோய்களைத் தவிர்க்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு இலவச ஆணுறைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பால்வினை நோய்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இம்மானுவேல் மாக்ரான்இதுகுறித்து இம்மானுவேல் மாக்ரான் கூறுகையில்,“தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களைக் குறைக்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு மருந்தகங்களில்…
கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி பெங்களூரில் தொடங்கிய 12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடிப் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸை 50 – 33 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இதனிடையே நேற்று தபாங் டெல்லி – பெங்கால் வாரியர்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக விளையாட, கடைசியில் 46-46 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி டிரா ஆனது.புரோ கபடி லீக் 2022ஆனால் தனது…
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் `மாண்டஸ்’ புயல் இன்று நள்ளிரவு வேளையில், புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர், உட்பட மொத்தம் 14 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.மாண்டஸ் புயல் – கடற்கரையில் பொதுமக்கள்தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் சற்றுமுன்பு ஆய்வு…
அகமதாபாத்: மேற்குவங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை முறியடிக்க குஜராத்தில் பாஜக இன்னொரு முறை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 1997ல் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து இடதுசாரி கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அம்மாநில முதல்வராக பதவியேற்ற ஜோதிபாசு, கடந்த 1977 முதல் 2000ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். ஜோதிபாசு மறைவுக்கு பின் புத்ததேவ் பட்டாச்சார்யா பதவியேற்றார். 1977 முதல் 2006 வரை மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சி இருந்தது. தொடர்ந்து 7…