Daily Archives: December 15, 2022

கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவேற்றாது. ரூ. 2,29,20,669, 228 கிராம் தங்கமும், 1,478 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. Source link

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துரை வைகோ நேரில் வாழ்த்து..!

சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திமுக இளைஞர் அணிச் செயலாளர் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தேன்.இந்நிகழ்வில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு.இராசேந்திரன், கொள்கை…

குல்தீப், சீராஜ் அபாரம்… இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் சரிந்த வங்கதேசம்

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா – ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149…

திண்டிவனம்: "டெஸ்ட் டிரைவ் பண்ணலாமா?" – திரைப்பட பாணியில் காரை திருடிய நபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மாருதி சுசுகி ஈகோ காரை வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், இவருடைய தந்தையின் மருத்துவச் செலவுக்காக பணத்தேவை இருந்ததால் அந்த காரை விற்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனவே, ஓ.எல்.எக்ஸ் மற்றும் முகநூல் வாயிலாக விளம்பரம் செய்திருக்கிறார் அமிர்தலிங்கம். இதனைப் பார்த்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பவர், தன்னுடைய பெயர் ராஜா என்றும், தான் சென்னையைச் சேர்ந்தவன் என்றும், திண்டிவனம்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கமாக வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என  ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  வேட்டி-சேலை வழங்குவது, பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும்.அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும்,…

கோவிட்-19 தோற்றம்: தரவுகளை கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா?| Origins of Covid 19- WHO asks China for data

அதில் “கோவிட்-19 வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து நன்கு புரிந்துகொள்ள, நாங்கள் சில தரவுகளை சீனாவிடம் கேட்டுள்ளோம். நாங்கள் கோரிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு, சீனாவுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.சீனாவின் வூஹானில் இருந்து தோன்றிய SARS -CoV -2, மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும் தன்மை கொண்ட சுவாச நோய்க் கிருமியாக முதலில் வெளிப்பட்டது எப்படி என்பது தீவிர விவாதத்திற்குரியது.WHO – உலக சுகாதார நிறுவனம்வைரஸின் தோற்றம் குறித்து வல்லுநர்கள் இரண்டு கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர். முதல் கோட்பாடு இந்தத்…

FIFA World Cup Round up 2022: மெஸ்ஸியின் அதிர்ச்சியான அறிவிப்பு முதல் மன்னிப்பு கேட்ட எம்பாப்வே வரை! |FIFA World Cup Round up 2022 15-12-2022

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை:கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை 2022 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன. இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஒரு பேட்டியில், “இந்த இறுதிப் போட்டியே உலகக்கோப்பையில் என்னுடைய கடைசி ஆட்டம் எனவும், இதன் மூலம் என்னுடைய உலகக் கோப்பை பயணத்தை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றும் கூறியுள்ளார். எம்பாப்பேFIFAரசிகரிடம் மன்னிப்பு கேட்ட எம்பாப்பே:உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி,…

சில்லுனு மழைக்கு ஹாட் மற்றும் கிரிஸ்பியான சிக்கன் நகெட்ஸ் ரெசிபி..!

இந்த சிக்கன் நக்கெட்ஸை தக்காளி சாஸ் அல்லது மயோநைஸுடன் டிப் செய்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் பிரெட் கிரம்ஸில் புரட்டி எடுத்த பின்னர் அதை ஃப்ரீசரில் ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் வரை ஸ்டோர் செய்து தேவைபடும் சமயத்தில் பொறித்து சாப்பிடலாம். நன்றி

மெஸ்ஸியின் மெர்சல் ஆட்டம் இறுதிப்போட்டியை வெல்லக் கைகொடுக்குமா?

கத்தாரில் நடைபெறும் இந்த ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பை ஏராளமான தோல்விகளைச் சந்தித்தது, வெற்றிகளை ருசித்தது. அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு, கால்பந்து உலகில் பாரம்பர்யமாக முன்னணியில் இருந்து வரும் இரண்டு பெரிய அணிகள் மோதவிருக்கின்றன. Source link

1 2 3