Monthly Archives: November, 2022

ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையுடன் வீட்டிலேயே குஸ்கா பிரியாணி செய்வது எப்படி?

பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர். மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விதவிதமான பிரியாணி வகைகள் செய்யப்படுகின்றன.ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது கடைகளில் கிடைக்கும் பிரியாணியைவிட…

போதையில் பெண்ணின் அறைக்குள் நுழைந்த பிரபல நிறுவனத்தின் தலைமை அதிகாரி! – கைதுசெய்த போலீஸ் | Top Executive Enters Wrong Home, Sleeps On Bed, Clothes On Floor says Reports

அமெரிக்காவின் பிரபல இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜான் ஆர்.டைசன், போதையில் யாரென்று தெரியாத ஒரு பெண்ணின் படுக்கையறையில் தூங்கியதால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.முன்னதாக இந்தச் சம்பவம் நடந்த ஞாயிறு அன்று, ஃபயெட்வில்(Fayetteville) நகரின் ஒரு பெண், தன் வீட்டில் யாரோ ஒருவர் படுத்திருப்பதாக போலீஸுக்கு போனில் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலீஸ் அங்கு வந்த பார்த்ததில், அங்கிருப்பவரின் உடையிலிருந்த ஐ.டி மூலம் அவர் ஜான் ஆர்.டைசன் என்று தெரியவருகிறது. பின்னர் அவரை எழுப்பியிருக்கின்றனர்.…

அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை மறுக்க முயல்வதா? சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

சென்னை: அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கதும், அவசியமானதும் ஆகும். அதே நேரத்தில் ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து…

மிஸ்டர் 360º சூர்யகுமார் யாதவ் – ஒரு பார்வை

இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரது மட்டையில் இருந்து எழும் தீப்பொறி போன்ற ஆட்டம் இந்திய அணி போதுமான ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் காணும் போதெல்லாம் உதவுகிறது. ஐசிசி-யின் டி 20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தனது முதல் டி20 உலகக் கோப்பையிலேயே அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். சூப்பர் 12 சுற்றில் சில அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி இந்திய…

ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழும் மக்கள் – ஏன் தெரியுமா?

கூபர் பெடி, ஆஸ்திரேலியாவின் சிவதாதுக்கல்(Opal) சுரங்கத் தொழிலின் மையமாக உள்ளது. இப்போது, அங்கு வசிப்பவர்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் தான் வாழ்கின்றனர். Source link

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் டிடிவி கூட்டணி?.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

திருச்சி: பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தொண்டர்களை யாராலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாது. அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவின் ஒற்றுமையை பாஜக சீர்குலைக்கவில்லை. அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்கின்றனர். தலைமையில் பிரச்சனை இருப்பது போல மாயத்தோற்றம் நிலவுகிறது. அதிமுகவில்…

Doctor Vikatan: கெமிக்கல் கலந்த ஹேர் டை, மூலிகை ஹேர் டை…. இரண்டில் எது ஆரோக்கியமானது? | Doctor Vikatan – Chemical hair dye, herbal hair dye – which one is healthier

அடுத்து நீங்கள் யோசிக்க வேண்டியது, கெமிக்கல் கலந்த டையா, பாதி கெமிக்கல் கலந்ததா, இயற்கையான டையா என்பது. இயற்கையான டை என்றாலும் அது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. வீஸிங், தும்மல் பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த வகை டை அதிக பாதிப்பைக் கொடுக்கலாம். அவர்களுக்கு டை உபயோகித்ததும் இருமல் அதிகரிக்கும். தூங்கும்போது அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.சிலருக்கு கெமிக்கல் டை ஏற்றுக்கொள்ளும். குறிப்பிட்ட நேரம் அதை வைத்திருந்துவிட்டு கூந்தலை அலசிவிடுவதால் பெரிய பாதிப்புகள் இருக்காது.…

ரோகித் ஷர்மாவிற்கு காயம்.. இந்திய அணிக்கு புது சோகம்.. டி20 உலகக் கோப்பையில் எதிர்பாராத ட்விஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு, பயிற்சி ஆட்டத்தின் போது வலது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.வரும் நவம்பர் 10ம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்…

ஆலியா பட் கர்ப்ப காலத்தின் போது பின்பற்றிய டயட்.!

பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமான காதலர்களாக வலம் வந்தனர். அந்த காலக்கட்டத்தில் இவர்களைப் பற்றி செய்திகள் தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இவர்கள், தாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வந்தனர். இச்சூழலில் தான் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே தங்களின் குடும்பத்திற்கு புதிய வரவு மற்றும் எங்களின்…

1 44 45 46 47 48 61