Monthly Archives: November, 2022

T20 WC அரையிறுதி | தேறாத சுழல்… 42 டாட் பந்துகள்… – இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் | T20 WC Semi Final | Reasons for Team Indias Defeat

அடிலெய்டு: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது அதிரடியால் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று அடிலெய்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரை விடுதலை செய்ய நீதிபதி ஆணையிட்டார். நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை விசாரித்த பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. நளினி உள்ளிட்ட அனைவரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு ஆட்சேபனை…

ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல் இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு அவசியம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர்வைகோ வெளியிட்ட அறிக்கை: 1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. விடுதலைபெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்…

Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கொரு முறை ஹேர்டை பயன்படுத்தலாம்? | Doctor Vikatan: How many days can you use a hair conditioner?

Doctor Vikatan: நான் பத்து வருடங்களாக தலைமுடிக்கு டை உபயோகித்து வருகிறேன். என்னுடைய பிரச்னையே, டை அடித்த அடுத்த வாரமே மீண்டும் முடி வெள்ளையாகிவிடுவதுதான். எத்தனை நாள்களுக்கொரு முறை டை அடிப்பது சரியானது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.கீதா அஷோக்சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ…. எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம்…

எங்கு கோட்டைவிட்டோம்… தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் நன்றி

மசால் வடை முதல் மெதுவான மெது வடை வரை… மழைக்கு ஏற்ற 5 ஸ்நாக்ஸ் ரெசிபீஸ்…

கீரை அல்லது கிழங்கு வடை (சபுதான வடை):மகாராஷ்டிரா மாநில சிற்றுண்டிகளில் விற்பனையாகும் மற்றொரு வடைகளில் ஒன்று கீரை வடை அதாவது சபுடானா வடை. பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல மசாலாப் பொருள்களைக் கொண்டு தட்டைப் போன்று தயாரிக்கப்படும் இந்த வடை நவராத்திரி விரதங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கொத்தமல்லி மற்றும் மசித்த உருளைக்கிழங்குகளும் சேர்க்கப்படுகிறது.இந்த வடைகள் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், வீட்டில் என்ன பொருள்கள் இருந்தாலும், அதை வைத்து வடைகள் செய்யும் திறனை பெற்றுள்ளார்கள் இந்திய…

கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கேரள கவர்னர்… பினராயி விஜயன் அதிரடி! | Kerala government removed governor from kalamandalam university chancellor post

கேரள மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்திலும், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஷயத்திலும் கவர்னர் ஆரிப் முஹம்மதுகானின் செயல்பாடுகள் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் அதிருப்தியை எற்படுத்தியது. கவர்னரின் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல்வர் பினராயி விஜயன்…

மதுரை விமான நிலையத்தில் மோடியுடன் இபிஎஸ் – ஓபிஎஸ் இன்று சந்திப்பு: தனித்தனியாக பேச அனுமதி

மதுரை: காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரையில் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரை விமானநிலையத்தில் அடுத்தடுத்து சந்திக்க இருக்கின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, 12ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவை, எடப்பாடி…

IND v ENG: ஏமாற்றம் மட்டுமே தொடர்கதை; இங்கிலாந்திடம் சரணாகதி அடைந்த இந்தியா; காரணம் என்ன?

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, “இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை காண எங்களுக்கு விருப்பமில்லை. அதை அத்தனை சுலபமாக நிகழவிடமாட்டோம்” என்பது போலப் பேசியிருந்தார். பேசியதோடு மட்டுமல்லாமல் அதை செய்தும் காண்பித்திருக்கிறது ஜாஸ் பட்லர் & கோ. இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையின் நாக் அவுட்டில் வந்து சொதப்பியிருக்கிறது. மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? இந்திய அணி எங்கே சொதப்பியது?IND vs ENGஇந்திய அணி முதலில் பேட்டிங்…

டி20 அலெக்ஸ் ஹேல்ஸ்: ஊக்கமருந்து சோதனையில் தோற்றவர், இரு உலக கோப்பை வாய்ப்பிழந்தவர்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அலெக்ஸ் ஹேல்ஸ்தனது தொழில்முறை வாழ்க்கையில் ரோலர் கோஸ்டர் சவாரிகளை அனுபவித்த அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இந்த உலக கோப்பை மிகவும் முக்கியமானது. ஏனென்றால், களத்திற்கு வெளியே கடைப்பிடித்த செயல்பாடுகள் காரணமாக இதற்கு முன்பு இரண்டு உலக கோப்பைகளிலும் பங்கேற்க முடியாத நிலையை அவர் அனுபவித்தார். “இது எனக்கு ஒரு பெரிய தருணம், உலக கோப்பை அரையிறுதியில் அணியின் வெற்றிக்கு பங்களித்த இன்னிங்ஸ். நான் விளையாடிய விதம் எனக்கு வசதியாக இருந்தது. அடிலெய்டு…

1 38 39 40 41 42 61