Monthly Archives: November, 2022

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீடு தேதியை 30ம் தேதி வரை நீடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கொளப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் நகர் மணப்பாக்கத்தில் சுமார் 500 வீடுகள் கன மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்போது மழை கொஞ்சமாகதான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கி 10 நாட்கள்தான் ஆகியுள்ளது. கனமழை பெய்யவில்லை. அந்த அளவுக்கு…

டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த 12 மாதங்கள் எனது கடைசி நாட்களாக இருக்கலாம்: டேவிட் வார்னர் சூசகம் | next 12 months will be my last in test cricket australia david warner hints

அடுத்து வரும் 12 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடும் கடைசி நாட்களாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் அசல் ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதைதான் அவர் இப்படி சொல்லி உள்ளதாக தெரிகிறது. 36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011 வாக்கில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். இதுவரை 96…

உருளைக்கிழங்கை இப்படி செஞ்சுப்பாருங்க… சுவையை அடிச்சுக்கவே முடியாது..!

வேகவைத்த உருளைக்கிழங்கு  : நம்மில் பலரின் உணவுப்பட்டியலில் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதை அப்படியே சாப்பிடாமல் கொஞ்சம் சுவைக்கு ஏற்ப சில உணவுப் பொருள்களைச் சேர்த்தால் அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.இந்த உருளைக்கிழங்கு ரெசிபியை நீங்கள் செய்வதற்கு முதலில், உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். பின்னர் முழுவதுமாக உரிக்காமல் மேல் பகுதியில் மட்டும் கொஞ்சம் உரித்துவிட்டு அதனுடன் வெண்ணெய், மிளகு மற்றும் கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், புளிப்பு கிரீம், போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதோடு மட்டுமின்றி உருளைக்கிழங்கில்…

நோயால் பாதித்த தந்தை.. 3 கி.மீ. தோளில் தூக்கி சென்ற மகன்.. பலனில்லாமல்போன பாசப்போராட்டம்!

கன்னியாகுமரி அருகே சாலை வசதி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமமான கோலஞ்சி மடம் அடர்ந்த வன பகுதியில் சுமார் 45 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழக கேரள எல்லை பகுதியில் உருவாகும் கும்பாறு அல்பீசியா கூப்பு முண்டன்காணி விளை இணைக்கும் பகுதியில் கோலஞ்சி மடம் ஆதிவாசி மக்கள்…

சொல்லிட்டாங்க…

* குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு* டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலக ஊழியர்களின் ஓராண்டு உணவு செலவு ரூ.10,560 லட்சம். – டிவிட்டர் சிஇஓ மஸ்க்* மேற்குவங்க அரசுக்கு எதிராக நடக்கும் சதியின் ஒரு பகுதியாக, கட்சிக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* மழையால் சேதமடைந்த நெற் பயிருக்கான இழப்பீட்டினை அரசு ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக தர…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர்மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணிஉணர்ச்சி வசப்பட்டு சாப்பிடுதல்சிற்றூரில் படிப்பை முடித்திருந்த சிவா சென்னையில் பெயர் பெற்ற ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் … Source link

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஒரே வார்த்தையில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற பட்லர்

ENG vs PAK Final: டி20 உலகக் கோப்பையில், தொடரின் ஆட்டநாயகன் விருதுக்கு 9 வீரர்களை ஐசிசி தேர்வு செய்து இருந்தது. இதில் இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடங்குவர். நன்றி

“பரிந்துரையில்லாமல் மூலிகைக்கிழங்கு சாப்பிட்டால்…" – எச்சரிக்கும் சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கடந்த சில தினங்களாக செங்காந்தள் பற்றியும், அதன் கிழங்கை சாப்பிட்டு உயிரிழந்த ஓர் இளைஞர் பற்றியுமான செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில், மருத்துவரீதியாக என்ன நடந்திருக்கலாம், செங்காந்தள் கிழங்கின் விஷத்தன்மை எப்படிப்பட்டது? இது பற்றி தெரிந்து கொள்ள, சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் பேசினோம்…“அந்த வருத்தமான செய்தியை நானும் படித்தேன். செங்காந்தள் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும் என்கிற யூடியூப் வீடியோவை பார்த்து நம்பி இரண்டு பேர் இந்தக் கிழங்கை சாப்பிட்டதாகத் தெரிந்துகொண்டேன். அதில் ஒருவர்…

பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: அர்ஜுனா விருதுக்கு தேர்வான இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவும், இளவேனிலும் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். தகுதி வாய்ந்த 3 பேருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்ளை உருவாக்கும் என்று கூறினார். Source link

அனைத்து உரிமைகளும் குழந்தைகளுக்கு உறுதியாக கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து

சென்னை: குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளையும் கிடைப்பதை உரித்தாக்க தமிழக அரசு இந்த நாளில் உறுதி ஏற்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவ.14ம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம். நேரு குறித்து ‘நேருவும் குழந்தைகளும்’, ‘நேரு தந்த…

1 31 32 33 34 35 61