Daily Archives: November 20, 2022

 எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி நான் சட்டமன்றத்தில் பேசும்போதும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டி அளிக்கும் போதெல்லாம் எடுத்து கூறி வருகிறேன். இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார் – சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு. நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் காவல்…

கேன்வில்லியம்ஸ் அரைசதம் வீண்; தீபக் ஹூடா அசத்தல் – 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று…

இந்த ஒரு குழம்பு பேஸ்ட் போதும்..! டக்குனு 20 வகையான குழம்புகள் செய்யலாம்

வேலைக்குச் செல்லும் பெண்கள் அல்லது திடீர் உடநிலை சரியில்லாத போது என உங்களுக்கான எமர்ஜென்சி சமயங்களில் இப்படி ரெடிமேட் பேஸ்ட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் பல வகையான குழம்பு, கிரேவி வகைகளுக்கு உதவும் வகையில் இந்த மசாலா பேஸ்டை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.Read More : மொறு மொறு ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்யனுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..தேவைப்படும்போது பட்டர், பட்டை , இலவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இந்த பேஸ்டை சேர்த்து பன்னீர்…

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் கழிவறையில் 199 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Source link

தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி சாவர்க்கர் விவகாரத்தில் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன்,  டீக்காராம் பலர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  சாவர்க்கர் குறித்து, ராகுல் காந்தி தவறாக குறிப்பிட்டதாக கூறி அவர்…

FIFA உலகக்கோப்பை : மனிதவுரிமை மீறல், பீர் தடை… தற்போது லஞ்ச ஊழல்…. கத்தார் மேல் குவியும் சர்ச்சைகள்!

தொடக்க ஆட்டத்தில்  (1-0 2வது பாதி) என்ற நிலையில் போட்டியை இழக்க, கத்தார் எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு $7.4 மில்லியன் லஞ்சம் கொடுத்தது. ஐந்து கத்தார் மற்றும் ஈக்வடார் உள்நாட்டினர் இதை உறுதிப்படுத்தினர் நன்றி

ஜவ்வரிசி, ஸ்பினாச், மசாலா, கம்பு… கிச்சடி ஸ்பெஷல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பது முதல் அவசரத்துக்குப் பசியாறுவதுவரை கைகொடுப்பது கிச்சடி என்னும் எளிய உணவுதான். நாமெல்லாம் ரவையில் தயாரிக்கும் கிச்சடியை, வட மாநிலங்களில் அரிசி, பருப்பு வைத்து விதம் விதமாகச் செய்வார்கள். இந்த வார வீக் எண்டை கிச்சடி ஸ்பெஷலாக மாற்ற ரெடியா?சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடிதேவையானவை:ஜவ்வரிசி – ஒரு கப்வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்)வேகவைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவுவேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கைப்பிடி அளவுகேரட் துண்டுகள்…

PM-Kisan: `11-வது தவணையில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67% குறைந்திருக்கிறது!’ – ஆர்.டி.ஐ தகவல் | PM Kisan Samman Nidhi: 11th instalment of funding has fallen by 67%, says reports

பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள், நான்கு மதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுப் பலனடைந்துவருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கிசான் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 11-வது தவணை பணத்தில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவிகிதம் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஇது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா குமாரின் ஆர்.டி.ஐ…

ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் ஒரே நாளில் எடப்பாடி அணிக்கு மாறியது ஏன்? பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி: அதிமுக ஓபிஎஸ் அணியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், ஒரே நாளில் எடப்பாடிஅணிக்கு மாறியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைந்ததும் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் மீண்டும் இபிஎஸ்சுடன் இணைந்தார். இதனால் அவரது ஆதரவாளரான எஸ்.பி.சண்முகநாதனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.…

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யலாமா? | Doctor Vikatan: Can you work out on an empty stomach?

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட், வாக்கிங் செய்யலாமா? வொர்க் அவுட் செய்யும் முன்பும், செய்த பிறகும் சாப்பிட வேண்டிய விஷயங்கள், பற்றி சொல்லுங்கள்.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்ஷீபா தேவராஜ்வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஒரு காருக்கு எப்படி பெட்ரோல் போட்டால்தான் வண்டி இயங்குமோ, அதுபோல உடல் இயக்கத்துக்கும் எரிபொருள் அவசியம். எனவே வாக்கிங், ஜிம்மில் செய்கிற வொர்க் அவுட் என எதுவாக இருந்தாலும் நீங்கள்…