`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!’- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா? | BCCI to embrace split captaincy strategy
தற்போது புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினராக வர விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏழு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்ச பத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது 30 முதல் தரப் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது.ஹர்திக் பாண்டியாஇதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ…







