Daily Archives: November 20, 2022

`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!’- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா? | BCCI to embrace split captaincy strategy

தற்போது புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினராக வர விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏழு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்ச பத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது 30 முதல் தரப் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது.ஹர்திக் பாண்டியாஇதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ…

விலைக்கொடுத்து வாங்கப்படும் நோய்… பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து

இன்றைக்கு உள்ள இயந்திர உலகத்தில் யாருக்குமே சமைப்பதற்குக்கூட நேரமில்லை. ஒருவேளை சமைத்தாலும் சந்தைகளில் விற்பனை செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் உணவுகள் அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சமைக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல உடல் நலப் பிரச்சனைகளையும் நாம் விலைக்கெடுத்து வாங்குகிறோம். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறித்த எச்சரிக்கைப் பதிவுகள் வருவது இது முதல் முறை அல்ல. பல முறை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தும் இன்னமும் நாம் இந்த முறையை மாற்றவில்லை.இந்த சூழலில் தான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,…

காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு

பட மூலாதாரம், Getty Images51 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் ‘விடுதலையின் அமுதப் பெருவிழா’-வின் ஓர் அங்கமாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்திய அரசு ஒரு மாத காலம் நடத்துகிறது. நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை வாரணாசியில் இந்திய கல்வி அமைச்சகம் நடத்தும் இந்த ஒரு மாத கால நிகழ்வு நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.…

திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்சுடன் சந்திப்பு

பெரியகுளம்: ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி அணி அதிமுக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று சந்தித்தனர். மேலும் எடப்பாடி அணியை சேர்ந்த தாராபுரம் நகர செயலாளர் காமராஜ், சுமார் 100 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.  அப்போது காமராஜ் பேசுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திருப்பூர்…

ரூ.3,730 கோடி வருமானம்.. கிரிக்கெட்டின் அதிகார மையமாக பிசிசிஐ | BCCI generates staggering INR 3730 crore revenue

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்னும் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை விட அதிக வருவாயை ஈட்டுகிறது என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. ஆனால், உலக கிரிக்கெட்டின் மறுக்கமுடியாத அதிகார மையம் தான் மட்டுமே என்பதை பிசிசிஐ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட தரவுகளின்படி, 2021ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 3,730 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில்…

வாரிசு படத்தின் வெளியீட்டை தடுக்கிறார் உதயநிதி – கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

அஜித்தின் துணிவு படம் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுவதால், தெலுங்கில் வாரிசு படம் வெளியாவதை தடுப்பதன் மூலம் தமிழகத்திலும் அதன் வெளியீட்டை தடுக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். Source link

சொந்த ஊரில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி இரட்டை இலை இல்லாமல் எடப்பாடியால் எதுவும் முடியாது: டிடிவி தினகரன் பேட்டி

கும்பகோணம்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நேற்று அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததைபோல் எடப்பாடியால் சந்திக்க முடியுமா. இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால்தான் எதிர்வரும் தேர்தலில்…

ரோகித் சர்மாவிடம் இருக்கும் டி20 கேப்டன் பதவியை பறிக்க முடிவு? பல அதிரடி முடிவுகளை எடுக்க பிசிசிஐ திட்டம்?

இந்திய அணியின் டி20 கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 வது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அணி…