Monthly Archives: September, 2022

அதிமுக தலைமை அலுவலகம் சேதம் முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் சிபிசிஐடி இன்று தாக்கல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்கட்ட விசாரணை அறிக்கையை இன்று உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள்…

கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எங்கள் மகளுக்குப் பத்து வயது. இப்போதும் அவள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறாள். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? – … Source link

கழிவறை இருக்கைக்குள் நெளிந்த பாம்பு… பதறிய குடும்பம்! என்ன நடந்தது? |Bizarre incident – Snake in toilet seat

உடனடியாக அவர்கள், அப்பகுதி காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார், பாம்பு கழிவறையில் இருப்பதைப் பார்த்து வியந்ததோடு, அதைப் புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டனர்.Eufaula Alabama Police Department Facebook “எங்கள் பணிநேரத்தின் போது என்ன மாதிரியான அழைப்புகள் வரும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த நாள் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நாளின் அழைக்காத விருந்தினரான பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அதைப் பொருத்தமான இடத்தில் விட்டோம். அந்தப் பாம்பு பாதிப்பை…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு(பொறுப்பு) அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத் துறை செயலாளர் டி.ஜகந்நாதன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக துணை தூதர் எட்கர் பாங், எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் டிவிசன் முதுநிலை இயக்குனர் பிரான்சிஸ் சாங் ஆகியோர் உடன்…

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் ரத்தக்குழாய் அடைப்புக்கு காரணமென்ன?

Doctor Vikatan: இதயத்தில் அடைப்பு ஏன் ஏற்படுகிறது? அதைத் தவிர்கக் முடியுமா? அடைப்பு எப்போது தீவிரமாகும்? அது எத்தனை சதவிகிதம் போனால் ஆபத்து? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பானது துரதிர்ஷ்டவமாக மிகவும் பரவலாகக் காணப்படுகிற ஒரு விஷயமாக இருக்கிறது. இதயத்தில் மூன்று ரத்தக்குழாய்கள் இருக்கும். வயதாக, ஆக இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகரிக்கும்.இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு…

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் | செக். குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன் | chennai open women s tennis czech repuplic player linda fruhvirtova champion

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மக்டாலினெட்டும், செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவும் மோதினர். இதில் லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட்…

make curry leaf powder for idli dosa

என்னதான் சட்னி வகைகளை தெரிந்து வைத்துக்கொண்டாலும் அவசர தேவைக்கு பொடி வகைகளை அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் கறிவேப்பிலை பொடி அரைத்து வைத்துக்கொண்டால் உங்கள் அவசர தேவைக்கு உதவலாம். அதோடு கறிவேப்பிலையின் நன்மைகளையும் பெறலாம்.தேவையான பொருட்கள் :உளுத்தம் பருப்பு – 4 tbsp கடலைப்பருப்பு – 4 tbsp தனியா – 1 tbsp சீரகம் – 1 tbsp மிளகு – 1/2 tbsp காய்ந்த மிளகாய் – 10 கறிவேப்பிலை – 5…

ராணியின் இறுதிச் சடங்கு நாள் நிகழ்வுகள் இன்று எங்கே, எப்படி நடக்கும்?

விஷுவல் ஜர்னலிசம் அணி பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகாலமான ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பல நாள்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை விமர்சையான அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடக்கிறது. காலையில் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் ராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறும். பிறகு விண்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு…

15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்: மாவட்ட வாரியாக வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி துவங்குகிறது

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர,…

1 22 23 24 25 26 60