Monthly Archives: September, 2022

டிஜிட்டல் பிட்காயின் மோசடி: தருமபுரி, கிருஷ்ணகிரியில் 40 பேர் புகார் – இருவர் கைது

டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரியில் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இரண்டு பேரை கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது இந்த மாவட்டங்களில்? Source link

வேலை வாங்கி தருவதாக மியான்மருக்கு கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மாருக்கு கடத்தப்பட்ட தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று முத்தசரன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், மியான்மார் நாட்டின் மியாவாடி நகருக்கு கொண்டு சென்று, கொத்தடிமைப் பணிக்கு நிர்பந்தித்து, சித்தரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மியாவாடியில் சிக்கியுள்ளவர்கள், தாய்லாந்தில் தவிக்கவிடப்பட்டவர்களின் குடும்பங்களில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி…

டிஸ்லெக்சியாவை வெல்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர் டிஸ்லெக்சியா இன்று பரவலாகக் குழந்தைகளிடம் காணப்படும் ஒருவகைக் கற்றல் குறைபாடு. நன்றாகப் பேசக்கூடிய திறன் உள்ள குழந்தைகள் எழுதும் போது எழுத்துகளை … Source link

டீம் இந்தியாவின் புதிய ஜெர்சி அணிந்து புகைப்படத்தை பகிர்ந்த தினேஷ் கார்த்திக் | dinesh karthik wears team india new jersey and poses for photo

Last Updated : 19 Sep, 2022 08:52 PM Published : 19 Sep 2022 08:52 PM Last Updated : 19 Sep 2022 08:52 PM தினேஷ் கார்த்திக். மொகாலி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக். அதனை ரசிகர்கள் லைக் செய்வது, கமெண்ட் செய்வது மற்றும் பகிர்வது என மிகவும் மும்முரமாக உள்ளனர். 37…

Am I a disgrace Like Morgan Said I was? Of Course NOT, Ravichandran Ashwin Hits Back at KKR Captain, அது ஓவர் த்ரோதான் ஏன் ஓடக்கூடாது?- அஸ்வின் தன்னிலை விளக்கம் – News18 Tamil

இது தொடர்பாக அஸ்வின் தன் சமூக ஊடகத்தில் கூறியிருப்பதாவது: “பீல்டர் த்ரோ போடும்போதே நான் ரன் எடுக்கத் தயாராகி விட்டேன், ரிஷப் பந்த் மேல் பந்து பட்டுச் சென்றதை நான் கவனிக்கவில்லை. ஆனால் நான் அதைப்பார்த்திருந்தாலும் ஓடித்தானிருப்பேன். அதற்கு எனக்கு அனுமதி உண்டு. மோர்கன் என்னைப் பார்த்து கேவலம் என்று சொல்லக்கூடிய வகையில் நடந்து கொள்பவனா நான்? இல்லை.நான் சண்டைப் போட்டேனா? இல்லை. நான் எனக்காக தைரியமாக நின்றேன் இதைத்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். உங்கள்…

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடியானது

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில்  ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு…

How To: குழந்தைகளுக்கான குளியல்பொடி, எண்ணெய் தயாரிப்பது எப்படி? | How to make baby skin care products?

* மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.* இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு இரண்டு எண்ணெய்களையும் எடுத்துக் கொள்ளவும்.* இதில், மேற்கூறிய காய்ந்த மூலிகைகளை சிறிதளவு சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.* சூடுபடுத்திய பின் அந்த எண்ணெயை அப்படியே மூலிகைகளுடன் சேர்த்து வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு நாள்களுக்குப் பின் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.* இதனை முகம், உடல், மற்றும் கேசத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளவும். அப்படியே 30 நிமிடங்கள் ஊற விடவும்.…

gowtham gamberr talk about dinesh karthick viral | 10-12 பந்துகள்தான் ஆடுவார், அவரைப் போய்…

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டியின், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருப்பதை தொடர்ந்து கவுதம் கம்பீர் அவரது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்களா இல்லை யாராவது ஒருவர் மட்டும்தான் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த…

தயிரை விட மோர் சாப்பிடுவதுதான் சிறந்ததா..? ஏன் என விளக்கும் ஆயுர்வேத நிபுணர்

தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அதேசமயம் இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நமக்குள் எழலாம். ஏனென்றால் தயிருக்கும், மோருக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் கிடையாது. நன்றி

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் அதிகரித்துள்ளது. உணவூட்டு மானியம் ரூ. 900-ல் இருந்து ரூ. 1200 -ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. Source link

1 21 22 23 24 25 60