Monthly Archives: September, 2022

வார இறுதி விளையாட்டு விபரீதமாகும் அபாயம்! | The weekend game is at risk of disaster!

நன்றி குங்குமம் தோழி ‘அதென்ன Weekend warriors?’ என்று கேட்கிறீர்களா. தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்கள் அலுவலகம், வேலை என படு பிஸியாக இருந்துவிட்டு, வார இறுதிகளில் வீரராய் மாறி ‘விளையாட வெளியே போகிறேன்’ என சனி மற்றும் ஞாயிறுகளில் பிடித்த விளையாட்டை விளையாடுவது. ‘இது நல்லது தானே, இதில் என்ன தவறு?’ என கேட்கலாம். இதுமாதிரி வார இறுதிகளில் மட்டும் விளையாடுவது தவறு இல்லை. ஆனால், அதற்கான முன் ஏற்பாடுகளை நாம் சரிவர செய்கிறோமா?…

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக். வித்தியாசத்தில் வெற்றி…

பெரிய டார்கெட்டை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்த போதிலும், இந்திய பவுலர்களின் மோசமான பந்து வீச்சு தோல்விக்கு வழிவகுத்து விட்டது. நன்றி

எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா..? இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்க…

பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் மற்றும் இரவு முழுமையான ஆழ்ந்த உறக்கம் ஆகியவை உடல் சோர்வை போக்கி நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. ஆனாலும், சிலருக்கு உடல் சோர்வு நிரந்தரமானதாக இருக்கிறது. நன்றி

வானை கிழித்துச்சென்ற எரி கல்; ஆச்சரியத்தில் மக்கள்

வானை கிழித்துச்சென்ற எரி கல்; ஆச்சரியத்தில் மக்கள்ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து வான்பரப்பில் மிகப்பெரிய எரி கல் தென்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வானை கிழித்தபடி அந்த எரி கல் கடந்துசென்ற காட்சியை, பலரும் காணொளியாக பதிவுசெய்து, தங்கள் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

மேயர்கள் அடிமட்ட அளவில் இருந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து செயல்படக் கூடாது.- பிரதமர் மோடிகார் இல்லாத எத்தனையோ லட்சக்கணக்கான பேர் நம்நாட்டில் உள்ளனர். நடந்து சென்றால்தான் மக்களின் அடிப்படை பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவர்னர் பதவி என்பது ஒரு அரசியலமைப்பு பதவியாகும். அதில் இருந்து கொண்டு மதிப்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.- கேரள முதல்வர் பினராயி விஜயன்ஒன்றிய அரசு மாநில அரசின் அதிகாரத்தை…

இளநரைக்கு குட்பை

நன்றி குங்குமம் தோழி கண்ணாடியில் முதன் முதல் கண்ணில் படும் நரைமுடி நம் அனைவருக்குமே சற்று அதிர்ச்சியை தரும். நம் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது சிகை … Source link

IND v AUS: உலகக்கோப்பை லெவனைத் தேடும் முயற்சி; ஆசியக்கோப்பையின் தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு ஏறக்குறைய ஒரே ஒரு மாதம் மட்டுமே இருக்கையில் இந்தத் தொடர் தொடங்கவிருப்பதால் உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாகவே இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய அணி சில விஷயங்களில் செட்டில் ஆவதற்கு இந்தத் தொடரைக் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்போடு இருக்கிறது. இந்தத் தொடரின் முக்கியத்துவம் பற்றி ஓர் அலசல் இங்கே…IND v PAK | ஆசியக்கோப்பை தோல்வி”இனி புது முயற்சிகள் இல்லை!”…

Vintage MS Dhoni Seals Chennai Super Kings Play-off Berth with a Six vs Sunrisers Hyderabad, மிட்விக்கெட்டில் காணாமல் போன தல தோனியின் ‘பஞ்ச்’ சிக்சர் – News18 Tamil

சென்னை அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். Source link

மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்த்திலுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி காட்டுப் பகுதிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உள்ளிட்ட 300 இந்தியப் பொறியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளார்கள். அங்கு சட்டவிரோத குற்றங்களை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் அடி, உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல்…

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமளவுக்கு காய்ச்சல் பாதிப்பில்லை – மா.சுப்ரமணியன்| There is no need to give holidays to schools – M. Subramanian

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்… அமைச்சர் மா.சுப்ரமணியன்”தமிழ்நாட்டில்…

1 19 20 21 22 23 60