“100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி போட்ட விதை!” – தமிழ்நாடு கல்வி குறித்து முதல்வர் பெருமிதம் | Tn cm mk stalin speech at coimbatore psg college function
100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.நான் மட்டும் முதல்வன் அல்ல… தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே நான் முதல்வன் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக நம் மாநில இளைஞர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் இளைய சமுதாயம் குறித்த கவலையும் இருக்கிறது. சில இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது கவலையளிக்கிறது. பி.எஸ்.ஜி கல்லூரிஇளைஞர்களை போதை பழக்கத்துக்கு…









