Daily Archives: July 19, 2022

தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீரர் மைராஜ் அகமது கான் – News18 Tamil

46 வயதான மூத்த இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் முதன் முதலாக தங்கம் வென்று வரலாறு படைத்தார்.40 ஷாட்கள் கொண்ட இறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான மைராஜ் அகமது கான் 37 முறை சரியாகச் சுட்டு தங்கம் வென்றார். கொரியா வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளியும் பிரிட்டனின் பென் லெவெலின் 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.குவாலிஃபை ஆவதற்கு மைராஜ்…

How Trent Boult used ‘MI captain’ Rohit Sharma’s advice to get India skipper out, இந்தியா-நியூசிலாந்து டி20 ரோகித் சர்மா சொல்லிக்கொடுத்த ட்ரிக்கை வைத்து அவரையே வீழ்த்திய போல்ட் – News18 Tamil

ரோகித் சர்மா கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிய நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், தனக்கு ரோகித் சர்மா கொடுத்த டிப்ஸை வைத்தே அவரை வீழ்த்தினார். இதை ரோகித் சர்மாவே தெரிவித்ததுதான் ஸ்பிரிட்.முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோகித் சர்மாவின் சரவெடி 48 ரன்கள் உதவியது, இவரும் சூரியகுமார் யாதவ்வும் வெற்றியை எளிதாக்கினார், ஆனால் கடைசியில் ட்ரெண்ட் போல்ட் மேட்சைத் திருப்பினார், இதனால் 24 பந்துகளில் 23…

அரிசிக்கும் ஜிஎஸ்டி வரியா? ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கை: ஏழை எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது ஒன்றிய அரசு. அதுபோல், பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும். ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் மேலும் சிரமப்படுவார்கள். நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தர…

Doctor Vikatan: குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

எனக்கு குழந்தை பிறந்து 20 நாட்களாகின்றன. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. பால் குடிக்காமல் தூங்கிவிட்ட குழந்தையை எழுப்பிக் கொடுக்கலாமா? குழந்தைக்குப் போதுமான அளவு தாயப்பால் என்னிடம் இருக்குமா என்பதை எப்படி உறுதி செய்வது?நித்யா ராமச்சந்திரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பல தாய்மார்களுக்கும் தன்னால் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பாலைக் கொடுக்க முடியுமா, அந்தளவுக்கு பால் சுரக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. உண்மையில் தேவைக்கு அதிகமாகவே தாய்ப்பால் சுரக்கும். அதாவது மூன்றில் ஒரு…

அலிசன் ஃபெலிக்ஸ்: உசைன் போல்ட் சாதனையை முறியடித்தவர்; பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் பெற்றுத்தந்தவர்! | The inspiring story of American track and field athlete Allyson Felix

அலிசன் ஃபெலிக்ஸ்Ashley Landis2020இல் கொரோனா, ஓடிக்கொண்டிருந்த மக்களை நிற்கச் செய்தது. ஆனால் அப்போதும் தெருக்களிலும் கடற்கரையிலும் காலியாக இருந்த மைதானங்களையும் பயன்படுத்தி தாயான பின்னர் களம் காணப் போகும் முதல் ஒலிம்பிக்ஸிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் அலிசன். ஜூன் 2021இல் அலிசன், அதாவது Nike நிறுவனத்திடம் இருந்து விலகிய இரண்டே ஆண்டுகளில் தன் சொந்த காலணி நிறுவனத்தை சாய்ஷ் (Saysh) என்ற பெயரில் தொடங்கினார். தன் சொந்த நிறுவனத்தின் காலணி அணிந்து 2021இல் நடந்த 2020 டோக்கியோ…

make instant poriyal powder | வீட்டில் எந்த பொரியல் செய்தாலும் அதன் மேல் இந்த பொடியை தூவி செய்து பாருங்கள்… எதுவும் மிஞ்சாது..! – News18 Tamil

எந்த பொரியல் செய்தாலும் அதை சுவை மிகுந்ததாக மாற்ற வேண்டுமெனில் இந்த பொடியை அரைத்துக்கொள்ளுங்கள். இதை சமைக்கும்போது காரத்திற்கு பதில் தூவி சமைத்தால் வீடே மணக்க பொரியல் மணக்கும்.தேவையான பொருட்கள் :தனியா – 4 tbsp கடுகு – 1 tbsp சீரகம் – 1 tbsp கடலை ப்ருப்பு – 1 tbsp உளுத்தம் பருப்பு – 1 tbsp வேர்கடலை – 2 tbsp எள்ளு – 1 tbsp பூண்டு பல் -…

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 710 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. வடசென்னை அனல்மின் நிலைய 1-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் கசிவு சரி செய்யப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. Source link

அரிசி அரசியல்… – Dinakaran

வரும் நவம்பர் 15ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுமென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இது, வெறும் தகவல் மட்டுமல்ல… ஒரு வகையில் எச்சரிக்கை அறிவிப்பும் கூட. இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய  மக்கள் தொகை 141 கோடியை தாண்டி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 200 கோடியை எட்டுமென கருதப்படுகிறது. இந்தியாவில் தீவிர வறுமையில் சுமார் 73 கோடி பேர் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மொத்த மக்கள்தொகையில் 45 சதவீதத்திற்கு…

`புதிய உணவுகளால் நாவுக்கு சுவை; பாரம்பரிய உணவுகளால் உடலுக்கு வலு!’ – அமைச்சர் மனோ தங்கராஜ் | Minister Mano Thangaraj inaugurates food fest in kanyakumari

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில், உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு மிக்க உணவு வகைகள் சமைத்து கண்காட்சி நடத்தப்பட்டது. தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், “குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க உணவுகளாக நேந்திரம் சிப்ஸ் மற்றும் மட்டிப்பழத்தைச் சொல்லுவார்கள். மட்டிப்பழத்தை ஓர் அறையில் வைத்தால் வீடு முழுவதும் அதன் வாசனை வீசும். உணவில் எப்படி கலப்படம் நடக்கிறது என்பதை…

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஞ்சும் மவுத்கில்லுக்கு வெண்கல பதக்கம் | Shooting competition

Last Updated : 18 Jul, 2022 06:26 AM Published : 18 Jul 2022 06:26 AM Last Updated : 18 Jul 2022 06:26 AM அஞ்சும் மவுத்கில் புதுடெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3…