உடலைத் தேற்றும்… மூலநோய் கட்டுப்படும்; தேற்றான்கொட்டையின் மருத்துவப்பயன்களை அறிவீர்களா?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் கண், நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தேற்றான் கொட்டை பொடியை இளநீரில் கலந்து ஊற வைத்துக் குடிக்கலாம்.தேற்றான் கொட்டையில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிக அளவில் இருப்பதால் வாரத்துக்கு ஒருமுறை தேற்றான் கொட்டை கஷாயம் குடித்து வரும்போது மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசுவிடம் கேட்டோம்…மைக்கேல் ஜெயராஜ்உற்சாகம், சுறுசுறுப்பு,…









