விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் – தேர்தல் முடிவுகள் – லைவ் அப்டேட்ஸ்
Vilupuram District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். Source link
Vilupuram District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். Source link
எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு பிரசவமானது. அதன் பிறகு அந்தரங்க உறுப்பில் தளர்வை உணர்கிறேன். கீகெல் பயிற்சிகள் பற்றி அதிகம் கேள்விப்படுகிறேன். அது இந்தப் பிரச்னைக்கு உதவுமா? அதை எப்படிச் செய்ய வேண்டும் என விளக்க முடியுமா? மகேஸ்வரி (விகடன் இணையதளத்திலிருந்து…) பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணிபிரசவித்த பெண்ணின் உடல், பிரசவத்துக்கு முந்தைய நார்மல் நிலையை அடைய 6 வாரங்கள் ஆகும். இவற்றில் சில பெண்களுக்கு பிரத்யேகமாக சில பிரச்னைகள் வரலாம். பிரசவமான…
கோடைக்காலத்தில், நம்மைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்வோம். உடலில் குளிர்ச்சியை பராமரிக்க, நம் உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் உணவுகளையும் சேர்த்துக் கொள்கிறோம். இப்படி இந்த சீசனில் குல்பியையும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளுர்ச்சி தருவது மட்டுமின்றி, அனைத்து வயதினரும் குல்பி விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், தர்பூசணியில் இருந்து தயாரிக்கப்படும் குல்பி இன்னும் சுவை மிகுந்ததாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.தர்பூசணி இந்த சீசனில் எளிதாகக் கிடைக்கும். அதுமட்டுமின்றி,…
Last Updated : 14 May, 2022 06:47 AM Published : 14 May 2022 06:47 AM Last Updated : 14 May 2022 06:47 AM மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 98 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 31 பந்துகளை மீதம் வைத்து எளிதாக…
சென்னை: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். Source link
நன்றி குங்குமம் டாக்டர் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவு திட்டத்தை வகுத்து சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள், தானிய வகைகள், பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகள், பூசணி, பரங்கி உள்ளிட்ட விதை வகைகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும்.*மைதா, வெள்ளை பிரெட் போன்றவற்றை தவிர்த்து பழுப்பு அரிசி, ராகி, ஓட்ஸ், கம்பு உள்ளிட்டவைகளை சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 5 முறையாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை…
மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் நீடு அறக்கட்டளை நிர்வாகத்தின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 1-ஆம் தேதி தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகத்தால் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான ஆண்டுப்போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர்.இதைத்தொடர்ந்து, மே 6, 7 மற்றும் 8-ஆம்…
DNC சிட்ஸ் நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுனில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 57 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுன் (பாரிஸ்) எர்ரபாலு செட்டி தெருவில் அமைந்துள்ளது.DNC நிறுவன இயக்குநர் திரு. D.C. இளங்கோவன் தலைமையில் நடந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை திரு. பி.கே.…
* நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தி, ஒற்றுமை மற்றும் வேற்றுமை பற்றிய எண்ணத்தைத் தகர்ப்பதும் பாஜவின் எண்ணம்.- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.* இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படுகிறது.- தமிழக கவர்னர் ரவி* முதலில் சசிகலா ஆட்சிக்கு வரட்டும். அதன் பிறகு ஜெயலலிதா போல் சிறப்பாக ஆட்சி செய்வதை பற்றி பேசலாம்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.* பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும்…