Sharth Kamal : “வருங்கால தலைமுறை மூலம் என் கனவை நிறைவேற்றிக் கொள்வேன்” | Sharth Kamal Retirement Announcement

காமென்வெல்த் போட்டிகளில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருக்கிறார். ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், தேசிய அளவிலான போட்டிகள் என பலவற்றிலும் அடுத்தடுத்து பதக்கங்களை வென்றிருக்கிறார். மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை வென்றிருக்கிறார். இந்நிலையில், வரவிருக்கும் WTT World Contender தொடருடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ‘என்னுடைய முதல் சர்வதேசப் போட்டியை சென்னையில்தான் ஆடினேன். என்னுடைய கடைசிப் போட்டியையும் சென்னையிலேயே ஆட விரும்புகிறேன். காமன்வெல்த்,…

Gold Price: "வீழ்வேன் என்று நினைத்தாயோ?" – மீண்டும் ரூ.64,500-ஐ தாண்டிய தங்கம் விலை

தங்கம்கடந்த வாரத்தில், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்…இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.8,065 ஆகும். ஒரு பவுன் தங்கம்…இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.64,520 ஆகும். ஒரு கிராம் வெள்ளி…இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107…

ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி? | India vs Australia full match was explained

துபாய்: ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது இந்​திய அணி. துபா​யில் நேற்று நடை​பெற்ற அரை இறுதி ஆட்​டத்​தில் டாஸ் வென்று ஆஸ்​திரேலிய அணி பேட்​டிங் செய்​தது. அந்த அணி​யில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்​சர் ஜான்​சன் ஆகியோ​ருக்கு பதிலாக கூப்​பர் கானொலி, தன்​வீர் சங்கா ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர். ஆட்​டத்​தின் முதல் பந்தை இந்​தி​யா​வின் முகமது ஷமி வைடாக வீசி​னார். இதற்கு…

IND vs AUS: கோலி அசத்தல், ஷமி அற்புதம் 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மேக்ஸ்வெல் வீசிய 49-வது ஓவரில் ராகுல் சிக்ஸர் விளாசி வெற்றி பெற வைத்தார்கட்டுரை தகவல்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு 5வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றது.இதற்கு முன் 2000, 2002, 2013,2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இப்போது 5வது முறையாக தகுதியானது.துபையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.முதலில் பேட்…

Rohit Sharma : '11 பேரும் ஃபார்ம்ல இருக்கோம்!'- ரோஹித் மகிழ்ச்சி!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் கோலி மிகச்சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார்.இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றி உறுதியில்லை என்பதுதான் இந்தப் போட்டியின் சுவாரஸ்யம். பாதி போட்டி முடிந்தபோது இது ரொம்பவே நல்ல ஸ்கோராக தெரிந்தது. நாங்கள் ரொம்பவே சிறப்பாக ஆடினால்தான் வெல்ல முடியும் என தோன்றியது.சேஸிங்கை…

Junior Vikatan – 09 March 2025 – “கட்சியே அழிஞ்சுபோயிடும்..!”- கோவாவுக்குப் படையெடுத்த ஐவர்… சண்டை மைதானமாகும் சத்தியமூர்த்தி பவன்! | tn congress inter party issue

சத்தியமூர்த்தி பவனில், வடக்கு நோக்கிய படையெடுப்பு இப்போது சீசன்போல. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை நீக்கச் சொல்லி, 15 மாவட்டத் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துத் திரும்பிய நிலையில், கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக, கோவாவுக்குப் படையெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள் அவரின் எதிர்ப்பாளர்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான், ‘மயூராவைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் இந்த கோவா படையெடுப்பு, கதர்களிடம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.…

14 ஆண்டு முடிவுரை… ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்ஸ் டிராபி’ இறுதிக்கு முன்னேற்றம்! | team india advanced to champions trophy final beats australia in semi

துபாய்: ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. துபாயில் நடைபெற்ற நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளில் வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில்,…

ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள நபர்- வேலை தேடி சென்றவருக்கு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Handout/Getty Imagesபடக்குறிப்பு, தாமஸ் கேப்ரியேல்கட்டுரை தகவல்எழுதியவர், சங்கரநாராயணன் சுடலைபதவி, பிபிசி தமிழ்4 மார்ச் 2025, 12:41 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 10-ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் குடும்பத்தினருக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது. வேலை தேடிச்சென்ற அவர், ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது ஜோர்டான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.கேரள…

IndvAus : ஆஸி-யைக் கரை சேர்த்த ஸ்மித் – கேரி கூட்டணி; சவாலான டார்கெட்டை எட்டுமா இந்திய அணி? | IndvAus champions trophy 2025 semi final Match Report

ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. புதிதாக உள்ளே வந்த கான்லி, ஷமியின் பந்தில் ஆரம்பத்திலேயே அவுட் ஆனார். ஆனால், எதிர்பார்த்ததைப் போலவே ஹெட் கொஞ்சம் பயமுறுத்தினார்.எப்போது இந்திய அணிக்கு எதிராக ஆடினாலும் மிகச்சிறப்பாக ஆடுவார். அதனால் சமீபமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே ஹெட்டின் விக்கெட்டை முதலில் வீழ்த்த வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்திருக்கிறது.அந்தவகையில், இன்றைய போட்டியில் ஹெட்டை 39 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது. இன்றைய போட்டியிலுமே ஹெட் அபாயகரமாகத்தான் ஆடினார். ஷமி, ஹர்திக்…