Mohammed Shami: ஷமி செய்தது பாவமா… இஸ்லாமிய அமைப்பின் தலைவருக்கு எதிராக கிளம்பும் வாதங்கள்! | mohammed shami energy drink consume image make debate on social media about muslim fasting

இவரைப்போலவே, ஷியா மதகுரு மௌலானா யாசூப் அப்பாஸ், “இதுவொரு மலிவான விளம்பரம். ஷமியின் தனிப்பட்ட விருப்பத்தை பொதுப் பிரச்னையாக மாற்றக் கூடாது.” என்று கூறியிருக்கிறார். மேலும், டெல்லியின் மோதி மசூதியின் இமாம் மௌலானா அர்ஷாத், “ஷமியைக் கேள்வி கேட்பவர்களுக்கு இஸ்லாமோ, குரானோ புரியவில்லை. ஒரு பயணி நோன்பைத் தவிர்க்க இஸ்லாம் அனுமதிக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.அதேபோல, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார், “நாட்டுக்காக விளையாடும்போது, நோன்பு இருப்பது ஆட்டத்தில் தனது செயல்திறனைப் பாதிக்கும் என்று ஷமி உணர்ந்தால்,…

“ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி… இவர்கள்தான் குற்றவாளிகள்!” – நிதின் கட்கரி | Civil Engineers are the important culprits in road accidents – Nitin Gadkari

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், கடந்த டிசம்பர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 1,78,000 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில், 60 சதவிகிதம் பேர் 18-லிருந்து 34 வயதுடையவர்கள். மேலும், அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களில், உத்தரப்பிரதேசம் (23,652), தமிழ்நாடு (18,347), மகாராஷ்டிரா (15,366), மத்தியப்பிரதேசம் (13,798) ஆகியவை இருக்கின்றன.சாலை விபத்துகள் அந்தக் கூட்டத்தொடரில் பேசிய துறை சார்ந்த மத்திய அமைச்சர் நிதின்…

மீண்டும் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடும் சுனில் சேத்ரி!  | Sunil Chhetri to play for Indian football team again comes out of retirement

சென்னை: இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் களம் காண உள்ளார் சுனில் சேத்ரி. இதற்காக அவர் ஓய்வுக்கு விடை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் குவைத் உடனான போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார். இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 40 வயதான அவர், கடந்த…

இளையராஜா: பண்ணையபுரம் முதல் லண்டன் சிம்ஃபொனி இசை வரை – இன்றும் டிரெண்டில் இருப்பது எப்படி?

பட மூலாதாரம், Facebook/Ilaiyaraajaகட்டுரை தகவல்இளையராஜா, 7000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மெட்டமைத்தவர், 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். இந்த எண்களைப் படிக்கும்போது, அவரது இசையமைக்கும் பாணி மற்றும் படைப்புத் திறன் குறித்த ஓர் ஆச்சரியம் எழும்.”பாடலுக்கான சூழலும், கதையும் விவரிக்கப்படும்போது திரைப்பட இயக்குநர் மட்டுமே என்னுடன் இருப்பார். பிறகு, நானும் என் ஹார்மோனியமும் மட்டும்தான். பாடலுக்கான சூழலை கற்பனை செய்து ஹார்மோனியத்தை தொடும்போது, இசை பாயும். நான் அப்போது வேறு உலகில் சஞ்சரிப்பேன். அது என்னால் விளக்க…

IPL 2025 : 'ஸ்லீவ்லெஸ் ஜெர்சிக்கு தடை?' – ஐ.பி.எல் இன் புதிய விதி

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், ஐ.பி.எல் நிர்வாகம் வீரர்களுக்கு சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.Kohliஐ.பி.எல் நிர்வாகத்தின் புதிய விதிப்படி வீரர்கள் போட்டிக்கு பிறகான பரிசளிப்பு விழாவின் போது கைகளற்ற ஜெர்சி (ஸ்லீவ்லெஸ்) அணிந்து பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை அப்படி ஸ்லீவ்லெஸ் ஜெர்சி அணிந்து பங்கேற்றால் எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் அதே தவறை தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.…

“தோனியின் நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியம்” – ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி | Dhoni’s Trust meant a lot to me says Ruturaj gaikwad

மும்பை: தோனி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியமானது என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 2025-ல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.…

இலங்கையில் தத்தெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம் 27 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்த கட்டுரையில் மனதை சங்கடப்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம்இலங்கையில், தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை(மார்ச் 06) மரண தண்டனை விதித்தது.நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா தீர்ப்பு வழங்கினார்.அதன்படி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட மாளிகாவாத்தையை சேர்ந்த முகமது அலி முகமது உஸ்மான் மற்றும் முகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா…

South Africa: “பாடம் கற்றுக்கொள்கிறோம்; 2027 தான் இலக்கு” – தெ.ஆ கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் | south africa head coach speech after match lost against nz in champions trophy semi final

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர், இதுபோன்ற ஒவ்வொரு போட்டியும் தாங்கள் பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்றும், 2027-ல் தங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தங்கள் இலக்கு என்று தெரிவித்திருக்கிறார்.தோல்விக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராப் வால்டர், “நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும், பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால், இன்று மிகப்பெரிய பாடம். நீங்களே அதை உணர்வீர்கள்.தென்னாபிரிக்கா…

Siragadika Aasai: `சிறகடிக்க ஆசை மூலமாக பலரும் என்னை திட்டுறாங்க; ஆனா அதுதான் பாராட்டு’ – சுஜாதா | siragadikka aasai chinthamani eesan sujatha interview

`ஒரு சின்ன பையன் `நீங்கதானே சிந்தாமணி, நீங்க ஏன் மீனாவுக்கு எதிரியாக வர்றீங்க’னு கேட்டான். இந்தளவுக்கு அறிமுகமான கொஞ்ச நாளிலேயே மக்களுக்கு பரிச்சயமாகியிருக்கேன்.’ – சுஜாதா, சிறகடிக்க ஆசைPublished:22 mins agoUpdated:22 mins ago`ஈசன்’ சுஜாதா – சிறகடிக்க ஆசை Source link