IND vs NZ : “நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவது சவால்தான், ஆனாலும்…" – டாஸில் ரோஹித் உறுதி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவிருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் முடிந்திருக்கிறது. நியூசிலாந்து அணிதான் டாஸை வென்றது. சாண்ட்னர் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ரோஹித் தொடர்ந்து 15 வது முறையாக டாஸில் தோற்றிருக்கிறார்.Rohitடாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசியதாவது, “இங்கே நாங்கள் முதல் பேட்டிங்கும் செய்திருக்கிறோம். சேஸ் செய்திருக்கிறோம். எனக்கு முதலில் பேட்டிங் செய்வதிலும் சேஸ் செய்வதிலும் ஒன்றும் இல்லை. நாங்கள் கடந்த போட்டியில் நன்றாக சேஸூம் செய்திருக்கிறேன்.…

சென்னை: ஏ.ஐ மூலம் சினிமா பிரபலம் பெயரில் மோசடி நடப்பது எப்படி? இழந்த பணத்தை மீட்கும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்9 மார்ச் 2025, 04:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பேசியதாக புனையப்பட்ட செய்தி ஒன்றையும் சைபர்…

12 வருடங்களுக்கு பிறகு மகுடம் சூடுமா இந்திய அணி – இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் இன்று பலப்பரீட்சை | does team India win champions trophy title final versus New Zealand today

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்த நிலையில் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம்…

Champions Trophy : இறுதிப்போட்டியுடன் ஓய்வை அறிவிக்கிறாரா கேப்டன் ரோஹித்? – கில் கொடுத்த அப்டேட்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் நாளை மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் வந்திருந்தார். ரோஹித் சர்மா இந்தப் போட்டியோடு ஓய்வு பெறுவாரா எனும் கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.Gillசுப்மன் கில் பேசியதாவது, ”இறுதிப்போட்டியில் ஆட ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். ஐ.சி.சி தொடர்களை பொறுத்தவரைக்கும் இது என்னுடைய இரண்டாவது இறுதிப்போட்டி. கடந்த முறை தோல்வியடைந்துவிட்டோம். இந்த முறை வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நான் பங்கெடுப்பு…

நீலகிரி: ‘மரத்திற்குப் பின்னால் யானையே நின்றாலும் தெரியாது’ – ஆபத்தான காட்டு வழியில் பயணிக்கும் ஆஷா பணியாளர்கள்

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC8 மார்ச் 2025, 08:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”முதுமலை காட்டுக்குள் ஓர் ஆற்றைக் கடந்து நான் ஒரு பழங்குடி கிராமத்துக்குப் போக வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளம் அதிகமாக வரும் போது ஆண்கள் கயிற்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் மருந்து மற்றும் உபகரணங்கள் உள்ள பையை வைத்துக் கொண்டு, கயிற்றைப் பிடித்துச் செல்வது கஷ்டம். அத்தகைய நாட்களில் எனது கணவரை அழைத்துக் கொண்டு போவேன். மரங்களுக்குப் பின்னால் யானை…

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் | Aravindh Chithambaram clinches Prague Chess Masters 2025 title

செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கடைசி மற்றும் 9-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் குரேல் எடிஸுடன் மோதினார். கருப்பு காய்களுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரில் அரவிந்த் சிதம்பரம் ஒரு முறை…

“என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு” – சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம் | Professor Vimala from Nellai selected for Sahitya Akademi Award

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினேன் என்கிறார், பேராசிரியர் விமலா.இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் இலக்கியத்தை மேம்படுத்த, அம்மொழிகளின் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்கள் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்படுவது போல, இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளை பிற…

Mohammed Shami: “மத கருத்துகளை திணிக்காதீர்கள்..'' – ஷமிக்கு ஹர்பஜன் ஆதரவு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியின்போது, இஃப்தார் நோன்பு கடைபிடிக்காதது சமூக வலைத்தளங்களில் பேச்சுபொருளானது. குறிப்பாக இஸ்லாமியர்கள் பலரும் ஷமியை விமர்சித்தனர். துபாயில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பலமுறை ஷமி, கூல் ட்ரின்க்ஸ் குடித்த வீடியோக்கள் பரவி வருகின்றன.இஸ்லாமிய மதகுரு ஒருவர், ஷமி நோன்பிருக்காததை குறிப்பிட்டு அவரை குற்றவாளி மற்றும் பாவி என சாடினார். Shami, Rohitஇந்த விவகாரத்தில் முன்னாள் இந்திய சுழற்பந்து ஜாம்போவான் ஹர்பஜன் சிங்,…

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images53 நிமிடங்களுக்கு முன்னர்ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள், பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதுடன், பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.ஆனால் இந்த நாள் ஏன் முக்கியமானது?சர்வதேச மகளிர் தினம் எப்படி தொடங்கியது?சர்வதேச மகளிர் தினம் (IWD) தொழிலாளர் இயக்கத்தில் இருந்து தொடங்கியது.இதற்கான விதை 1908 ஆம் ஆண்டில் விதைக்கப்பட்டது. 15,000…