அல்லாவின் கடமை! – சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்வருகிறவர்களை வாருங்கள் என்று சொல்வதுதானே வழக்கம். இப்ராஹிம் பாயை வர வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அது எனக்கு மட்டுமில்லை, காதர் பாய்க்கும், சுல்தான் பாயுக்கும், இம்ரான் பாய்க்கும், தம்பி சுந்தரத்திற்கும் தெரியும்.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஐந்து நாட்களாக மழை; மக்கள் பாலுக்கும்,…









