ஏர் இந்தியா விமானத்தை 10 நிமிடம் தாமதமாக வந்ததால் தவறவிட்ட பூமி செளகான்
காணொளிக் குறிப்பு, ’10 நிமிடங்கள் தாமதம்’ – ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்டதால் உயிர் தப்பிய பெண்13 ஜூன் 2025, 11:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த பூமி செளகான், நேற்று விபத்துக்குள்ளான AI-171 விமானத்தைத் தவறவிட்டார், அதில் பயணித்த 242 பேரில் 241 பேர், பணியாளர்கள் உட்பட, உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி செளகான் அதைத் தவறவிட்டுவிட்டார். அதனால் அவர் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார். அதுகுறித்துப் பேசிய பூமி…









