Browsing: விளையாட்டு

MS Dhoni: “என் மகளும் இப்படிதான்..” – உடற்பயிற்சி மீதான இந்தியர்களின் ஆர்வமின்மை குறித்து தோனி கவலை

இந்தியாவில் உடற்பயிற்சி செய்பவர்களின் அளவு குறைந்து வருகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி தெரிவித்திருக்கிறார்.ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அது தோனி தான். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 40 வயதைக் கடந்த நிலையிலும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்.ஓய்வுக்குப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் உடல் கொடுக்கும் ஒத்துழைப்பும் உடற்பயிற்சிகளும் டயட் முறைகளும்தான்.இது தொடர்பாக நேற்று (ஜூலை 21) ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்…

கோலியை ‘காப்பி’ அடிக்கிறார் கில்; அவர் மொழியும், வசை வார்த்தைகளும் சரியில்லை- மனோஜ் திவாரி சாடல் | Manoj Tiwari slams Shubman Gill

ஷுப்மன் கில்லின் அல்ட்ரா அக்ரசிவ் அணுகுமுறை தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலி டைம் வேஸ்ட் செய்ததற்காக அவரைக் கரகோஷம் செய்து ஒட்டுமொத்த இந்திய அணியும் கேலி செய்ததுதான் இங்கிலாந்தை உசுப்பேற்றி விட்டு டெஸ்ட்டை வெற்றிபெறச் செய்துள்ளது என்ற விமர்சனங்களுக்கு இடையே கில் விமர்சனத்தில் இணைந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி. ஸ்போர்ட்ஸ் பூம் என்ற ஊடகத்திற்குப் பேட்டி அளித்த மனோஜ் திவாரி, “ஷுப்மன் கில்…

Manchester United; BCCI; இந்திய கிரிக்கெட் வீரர்கள் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர்களை நேரில் சந்தித்தனர்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், அங்குள்ள பிரபல கால்பந்து கிளப் `மான்செஸ்டர் யுனைடெட்’ வீரர்களை நேரில் சந்தித்து தங்களுக்குள் ஜெர்சிக்களை மாற்றிக்கொண்டு அவர்களுடன் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடினர்.Published:Yesterday at 2 PMUpdated:Yesterday at 2 PM நன்றி

‘தேசத்துக்காக விளையாடுவது எனது உந்து சக்தி’ – சிராஜ் | Playing for nation is my motivation team india bowler Siraj

மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி வரும் புதன்கிழமை இங்கிலாந்து அணி உடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், தேசத்துக்காக விளையாடுவது எனது உந்து சக்தி என இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார். 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கி உள்ளது. இந்த தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சிராஜ் விளையாடினார். இதன் மூலம் மொத்தம் 109 ஓவர்களை வீசி…

‘நடந்தது முடிந்து போன விஷயம். அதனால்…’- WCL குறித்து பிரட் லீ கருத்து!

வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் (WCL) பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் விளையாட மறுத்துவிட்டனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  பிரெட் லீ கருத்து தெரிவித்திருக்கிறார்.  “நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட்…

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் விலகல்: இந்திய வீரர்களின் கபட நாடகம் – முன்னாள் பாக். பவுலர் விளாசல்  | Abdur Rauf Khan attacks Indian stars for playing Double Game

2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் போட்டி ரத்தானது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ராவுஃப் கான் இந்திய வீரர்களின் பாசாங்குத் தனம் என்று சாடியுள்ளார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, பாகிஸ்​தான், மேற்கு இந்​தி​யத் தீவு, தென் ஆப்​பிரிக்கா ஆகிய 6 அணி​கள் இந்த வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்றனர். இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்…

Harbhajan: `என் அப்பாவை அடித்த உங்களுடன் பேசமாட்டேன்' – ஶ்ரீசாந்த் மகள் பற்றி எமோஷனலான ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது 2008 ஐபிஎல்லில் ஶ்ரீசாந்துடனான சண்டைதான் எனக் கூறியுள்ளார். அத்துடன் ஶ்ரீசாந்த் மகளுடனான உரையாடலையும் நினைவுகூர்ந்தவர், அது தனது இதயத்தை நொறுக்கியதாகக் கூறியுள்ளார். முதல் ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது. இதற்காக அவரை தொடரின் அடுத்த போட்டிகளில் இருந்து தடை செய்தது…

நீளம் தாண்​டு​தல்: முரளிக்கு தங்​கம் | Murali Sreeshankar wins long jump title in Portugal

போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள் போர்ச்​சுகலின் மையா நகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றன. இந்​தப் போட்​டி​யில் நீளம் தாண்​டு​தலில் பிரி​வில் பங்​கேற்ற முரளி ஸ்ரீசங்​கர், 7.75 மீட்​டர் நீளம் தாண்டி முதலிடத்​தைப் பிடித்​தார். போலந்து வீரர் பியோட்​டர் டார்​கோவ்​ஸ்கி 2-வது இடத்​தை​யும், ஆஸ்​திரேலி​யா​வின் கிறிஸ் மித்​ரேவ்​ஸ்கி 3-வது இடத்​தை​யும் பெற்​றனர். எம்சிசி முருகப்பா ஹாக்கி:…

Anderson-Tendulkar Trophy; eng vs ind; பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டு வந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என பெயர் மாற்றியது குறித்து ஆண்டர்சன் வாய்திறந்திருக்கிறார்.

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இனிவரும் காலத்தில் இங்கிலாந்தில் இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர்களும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என்றே அழைக்கப்படும்.ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபிஇதற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின.சச்சின் டெண்டுல்கரும் பட்டோடி குடும்பத்தினரிடம்…

போட்டோஷூட்டுக்காக சங்கமித்த இந்திய கிரிக்கெட் அணி, மான்செஸ்டர் யுனைடெட்! | Indian cricket team and Manchester United met for a photoshoot

மான்செஸ்டர்: தனியார் நிறுவன போட்டோஷூட்டுக்காக இந்திய கிரிக்கெட் அணியும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியும் மான்செஸ்டரில் சந்தித்தன. இரு அணிகளின் வீரர்களும் சங்கமித்த இந்த போட்டோஷூட் தருணம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கி உள்ளது.…

1 5 6 7 8 9 357