Browsing: விளையாட்டு

RCB v PBKS: பஞ்சாப்புக்கு பலம்சேர்த்த பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன்; ஆர்சிபியின் பிளேஆஃப் கனவு அவ்வளவுதானா? | IPL 2022: Chances for playoffs diminishes for RCB, as they lose against PBKS by 54 runs

ரஜத் பட்டிதரும் மேக்ஸ்வெல்லும் 60 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்திருந்த நேரம், “அதெல்லாம் எப்படி நீங்கள் நினைக்கலாம், நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம்” என்று வரிசையாக அவுட்டாகத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள். முதலில் பட்டிதர், பின்பு மேக்ஸ்வெல் என்று அவுட்டாக, அடுத்த இரண்டு இணையர்களான தினேஷ் கார்த்திக்கும் சபாஸ் அகமதும், அடுத்தடுத்து வெளியேற போட்டி அங்கேயே முடிந்துவிட்டது.சேஸிங் போட்டிகளில் பெரிதும் நம்பிக்கை அளித்து வந்த தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தது போட்டிக்கு மட்டும் முடிவுரை எழுதப்படவில்லை, ஆர்சிபியின்…

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் வேகங்களுடன் வலுவாக திரும்பி வருவோம் – சிஎஸ்கே கேப்டன் தோனி உறுதி | IPL 2022 | We will be back strongly next year in the IPL says CSK MS Dhoni

Last Updated : 14 May, 2022 06:47 AM Published : 14 May 2022 06:47 AM Last Updated : 14 May 2022 06:47 AM மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 98 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 31 பந்துகளை மீதம் வைத்து எளிதாக…

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்று நரிக்குறவர் மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் நீடு அறக்கட்டளை நிர்வாகத்தின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 1-ஆம் தேதி  தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகத்தால் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான ஆண்டுப்போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர்.இதைத்தொடர்ந்து, மே 6, 7 மற்றும் 8-ஆம்…

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3-0 ஆர்செனல்; சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட் யாருக்கு?

பீரிமியர் லீகில் இருந்து 2022-23 சாம்பியன்ஸ் லீக் சீசனுக்குத் தகுதி பெறப் போகும் அணிகள் எவை என்ற போட்டி விறுவிறுப்படைந்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கெதிரான போட்டியை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 3-0 என வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி 2 இடங்களுக்கு இப்போது 3 அணிகள் போட்டியில் உள்ளன!வழக்கமாக பிரீமியர் லீகில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெறும். பிரீமியர் லீகில் இருந்து முதல் இரண்டு இடங்கள் பிடித்திருக்கும்…

CSK vs MI | மின்தடை காரணமாக DRS ரிவ்யூ தற்காலிகமாக நிறுத்தம்; விக்கெட்டை பறிகொடுத்த கான்வே | drs temporarily unavailable due to power cut in MI versus CSK match devon conway

Last Updated : 12 May, 2022 10:36 PM Published : 12 May 2022 10:36 PM Last Updated : 12 May 2022 10:36 PM மும்பை: மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மின்தடை காரணமாக DRS ரிவ்யூ சிஸ்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சென்னனை வீரர் டெவான் கான்வே. நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…

விராட் கோலி நீக்கம்? – News18 Tamil

தென்னாப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார், நீண்ட காலமாக குமிழியில் இருக்கிறார், என்று ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.ஐபிஎல் 2022 தொடர் மே மாதம் 29ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து 10 நாட்கள்தான் ஓய்வு, அதாவது 5 நாட்கள்தான் உண்மையில் ஓய்வு பிறகு ஜூன் 9ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குவதால்…

HBD Pollard – ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி சாகசங்களை நிகழ்த்தியவன்! எழுச்சி பெறுவாரா பொல்லார்ட்?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் ரசிகர்களை அதிகம் கவலைக்கொள்ள வைத்திருக்கும் வீரர் பொல்லார்டே. கம்பீரமாக க்ரீஸுக்குள் நின்ற இடத்தில் நின்று பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டுக் கொண்டிருந்தவர், இந்த சீசனில் இன்னமும் சரியாக பேட்டை வீசி சமர் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.11 போட்டிகளில் 144 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ரன்களை விட பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் அதுதான் இன்னும் வேதனையை கொடுக்கிறது. அதிரடி சூரராக அறியப்பட்ட பொல்லார்டின் இந்த சீசன் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 107 மட்டும்தான்.…

IPL 2022 | பௌலர்கள் ஆதிக்கம், விக்கெட் மழை – சென்னையை வீழ்த்தி 3வது வெற்றிபெற்ற மும்பை | IPL 2022 | Mumbai Indians won by 5 wkts against Chennai Super Kings

வான்கடே: நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட் செய்தது. வெறும் 97 ரன்களில் ஆல்-அவுட்டானது சென்னை. மளமளவென விக்கெட்டுகளை சென்னை பறிகொடுத்ததே இதற்கு காரணம். இதில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால்…

தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவாரா?

நான் நிச்சயமாக அவரை உலகக்கோப்பை டி20க்கு தேர்வு செய்வேன். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” நன்றி

ரஷீத் கான்: மாயமில்லை மந்திரமில்லை… எதிர்பாராததை எதிர்பாருங்கள்! டி20-யின் சிறந்த பௌலரானது எப்படி?

“வெல்வதற்காக வந்திருக்கிறோம்” என 83 திரைப்படத்தில், கபில்தேவ் கூறுகையில் எதிர்கொண்ட அதே கேலியைச் சந்தித்திருந்தாலும், முதல் ஆளாக ப்ளேஆஃப் எக்ஸ்பிரஸில் ஏறிவிட்டது குஜராத். தனது மேஜிக் ஸ்பெல்களால் அதனை ஏற்றிவிட்ட ரஷீத் கானின் ஐபிஎல் பங்களிப்போ, ஆண்டுக்கு ஆண்டு மெருகேறி வருகிறது.டி20 களம் – பேட்டுக்கும், பந்துக்குமான யுத்தம் பெரும்பாலும் சமநிலையை எட்டாத போர்க்களம். காரணம், என்னதான் ஃபீல்டர்களோடு கை கோத்து, பௌலர்கள் போராடினாலும் பேட்டர்கள்தான் பெரும்பாலான ஆட்டங்களில் கோலோச்சுகிறார்கள். ரன்கள் கசியாமல் தடுக்கவே பௌலர்கள் போராட…

1 420 421 422 423 424 430