நாயகன் மீண்டும் வர்றார்… சொந்த மண்ணில் இங்கிலாந்தை கதறவிட்ட ரிஷப் பந்தின் சதம்
India vs Englnad | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். நன்றி
India vs Englnad | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். நன்றி
எட்ஜ்பாஸ்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிராட் வீசிய பந்தில் புஜாரா அவுட் என அறிவித்தார் நடுவர். அதன் DRS ரிவ்யூ மூலம் மறுபரிசீலனை செய்து முடிவை நாட்-அவுட் என மாற்றினார் புஜாரா. இங்கிலாந்து நாட்டில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன் காரணமாக இந்தியா பேட் செய்து வருகிறது. புஜாரா மற்றும் சுப்மன்…
விராட் கோலியின் பார்ம் குறித்து சகலவிதமான பேச்சுக்கள் புழங்கி வரும் நிலையில் இங்கிலாந்தின் திமிர் பேச்சு மைக்கேல் வான் கோலி குறித்து நம்பிக்கையுடன் கூறியது என்னவெனில், விராட் கோலி இன்று தொடங்கும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 30 ரன்களைத் தாண்டி விட்டால் செஞ்சுரி அடிப்பார் என்று கூறியுள்ளார்.எட்ஜ்பாஸ்டனில் இந்தியா இன்னும் வெற்றி பெற்றதில்லை 7-ல் 6ஐத் தோற்று ஒரு ட்ரா செய்துள்ளனர். கடந்த முறை விராட் கோலி முதல் இன்னிங்சில் அதிரடி 149 ரன்களையும் 2வது இன்னிங்சில் 51…
‘தூதன் வருவன்! வதைக்கப்படுவன்! மதலை விழிநீர் துடைப்பன்! மாரி பெய்யும்!’ இவ்வரிகளுக்கு முழுவதுமாக பொருந்தக்கூடிய கிரிக்கெட் கேப்டன்கள் மிகச் சிலரே.அதில் முக்கியமானவர் இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன். சோர்ந்து கிடந்த இங்கிலாந்து அணிக்கு புது பாய்ச்சலிட்டு முதல் உலகக்கோப்பையை வெல்ல வைத்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியின் கலாச்சாரத்தையும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்ற அவர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார்.Eoin Morganஇயான் மோர்கன் சர்வதேச அரங்கில் அயர்லாந்து அணிக்காகவே முதல் முறையாக களம்…
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தலைமை தங்குவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி…
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார்…
லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியை இழப்பதென்பது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கே நிகழ்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதப்படும். அப்படி லார்ட்ஸில் ஒரு போட்டியை தோற்றால் அதற்கடுத்த போட்டியில் இங்கிலாந்து எத்தனை மூர்க்கமாக பதிலடி கொடுக்கும் என்பதை லீட்ஸில் காண முடிந்தது. முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட். ஆண்டர்சன், ராபின்சன், ஓவர்டன் ஆகியோர் வெறித்தனமாக பந்து வீசியிருந்தனர். இங்கிலாந்து சார்பில் இந்த முறையும் ஜோ ரூட் சதமடித்தார். ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது போன்றோரும் ரூட்டிற்கு…
Last Updated : 30 Jun, 2022 05:55 AM Published : 30 Jun 2022 05:55 AM Last Updated : 30 Jun 2022 05:55 AM கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, பாருபள்ளி காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் சாய்னா முதல் சுற்றுடன் வெளியேறினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான…
மலேசிய ஓபன் பேட்மிண்ட்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் பாருபள்ளி காஷ்யப் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர். ஆனால் சாய்னா நேவால் மற்றும் பி சுமீத் ரெட்டி-அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வியடைந்து வெளியேறினர்.முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தாய்லாந்தின் உலகின் 10ம் நிலை வீராங்கனையான போர்ன்பாவி சோசுவாங்கை 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார், ஆனால் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, உலக தரவரிசையில் 33வது…
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்த உள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று காரணமாக அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில்…