Browsing: விளையாட்டு

IND vs WI | அக்சர் படேல் அதிரடி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா | axar patel slams quick fire half century india won in second odi versus west indies

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்…

நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை.. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு பிறகு பதக்கம் வென்ற 2வது இந்தியர்..

ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் இந்த தூரத்தை தனது நான்காவது முயற்சியில் பதிவு செய்தார்.கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். பீட்டர்ஸ் தனது முதல் முயற்சியில் 90.21 மீ எறிந்தார், பின்னர் அதை தனது இரண்டாவது முயற்சியில் 90.46 மீ. அவர் தனது…

உலக தடகள சாம்பியன்ஷிப் | வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா – இந்தியாவின் 19 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்தது | Indias Neeraj Chopra wins silver in World Athletics Championships

யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று, இறுதி சுற்றில் 88.13 மீ தூரம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன? ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன? செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலுக்கு ஏ. ஆர்.ரகுமான் பங்களிப்பு என்ன என்பன உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை செயலாளர் அபூர்வா விவரித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் செல்வகுமார் நடத்திய நேர்காணல் நன்றி

`உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு' – சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த நீரஜ்!

இந்திய தேசத்திற்கு மீண்டுமொரு மிகப்பெரிய பெருமிதத்தை தேடித்தந்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 88.13 மீட்டருக்கு ஈட்டியை வீசி வெள்ளி வென்றிருக்கிறார். அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் ஒருவர் மீண்டும் பதக்கம் வென்றிருக்கிறார். நீரஜ் எப்படி இதை சாதித்தார்?Neeraj Chopraஆண்டர்சன் பீட்டர்ஸ், வால்டேச், வீபர் என கடுமையாக போட்டியளிக்கக்கூடிய வீரர்களுடன் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் ரோஹித் யாதவும் இந்த இறுதிப்போட்டியில்…

“ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது நோக்கம்” – விராட் கோலி | my aim is to help india to win asia cup and world cup virat kohli

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால்,…

எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்தியரானார் – News18 Tamil

யூஜீனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளின் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.அதே போல் நீரஜ் சோப்ராவுடன் ஈட்டி எறிதலில் இறுதிக்குத் தகுதி பெற்றார் மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ். 80.42மீ தூரம் எறிந்து ரோஹித் யாதவ் 11ம் இடத்தில் முடிந்தார். கிரெனடாவின் ஈட்டி எறிதல் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிக்குத்…

`தேசமே பெருமை கொள்ளப்போகும் இன்னொரு தருணம்'- வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா? சவால்கள் என்னென்ன?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முடிந்து ஏறக்குறைய முழுமையாக ஒரு ஆண்டு நிறைவடைய இருக்கிறது. அந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெரும்புகழைத் தேடித்தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்னும் ஓயவில்லை. அவர் வீசும் ஈட்டிகள் இன்னும் வேகமாக காற்றைக் கிழித்து பாய்ந்துக் கொண்டிருக்கின்றன. சாதனை மேல் சாதனை செய்து வருகிறார். நாளையும் ஒரு வரலாற்று சாதனையை செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.அமெரிக்காவின் யூஜினில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உலகின் தலைசிறந்த தடகள வீரர்,…

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி | World Athletics Championships: Neeraj Chopra competes in qualifications

Last Updated : 23 Jul, 2022 04:44 AM Published : 23 Jul 2022 04:44 AM Last Updated : 23 Jul 2022 04:44 AM யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம்…

பிசிசிஐ-க்கு எக்கச்சக்கமாக பணம் தரவேண்டிய பைஜூஸ்- ஸ்பான்சரிலிருந்து விலகுகிறது பேடிஎம்

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் நிறுவனமான பைஜூஸ் பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி தொகை நிலுவை வைத்துள்ளது.பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சரிலிருந்து பேடிஎம் விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. நன்றி

1 399 400 401 402 403 443