Browsing: விளையாட்டு

44th Chess Olympiad Chennai Mahabalipuram Rules and points methods – News18 Tamil

நாளை, 28ம் தேதி, 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது, பிரதமர் மோடி வருகை தந்து செஸ் ஒலிம்பியாடைத் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.அணியில் மொத்தம் 5 பேர்…

Chess Olympiad: சென்னையை செஸ் தலைநகரமாக்கியவர்; விஸ்வநாதன் ஆனந்தின் முன்னோடி மானுவல் ஆரோன் தெரியுமா? | Manuel Aaron – the unsung hero behind Chennai’s Chess flamboyant

இந்தச் சமயத்தில்தான் இந்தோ-சோவியத் கலாச்சார பரிமாற்ற ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன்படி, சென்னையிலுள்ள சோவியர் கலாசார மையத்தில் ஒரு செஸ் கிளப்பை நிறுவ சோவியத் முடிவு செய்தது.சோவியத் கலாசார மையத்தில் ரஷ்ய மொழி பயின்று கொண்டிருந்த மானுவல் ஆரோனையே இந்த செஸ் கிளப்பை நடத்துமாறு கூறினர். அவரும் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். ஏற்கெனவே இருந்த செஸ் கிளப்பின் மீது மானுவலுக்கு இருந்த அதிருப்திகளையும் குறைபாடுகளையும் பாடமாக வைத்துக் கொண்டு இந்த செஸ் கிளப்பை முறையாக நடத்த விழைந்தார்.சோவியத் யூனியன்1960-ல்…

“40 ஓவர்களாக ஒருநாள் போட்டிகளை ஏன் குறைக்க கூடாது?” – ரவி சாஸ்திரி | why not reduce odis from 50 overs to 40 over former india coach ravi shastri

ஒருநாள் போட்டிகளை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக ஏன் குறைக்க கூடாது என கேட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அண்மைய நாட்களாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் டி20 லீக் தொடர்களின் வளர்ச்சி சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது…

தினேஷ் கார்த்திக் பெயரைச் சொல்லி முரளி விஜயை படுத்திய ரசிகர்கள்

சமீபத்திய TNPL 2022 போட்டியின் போது, ​​​​மைதானத்தில் முரளி விஜய் முன்பு ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரைக் கோஷமிடத் தொடங்கியதால், அவர் ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு சங்கடமாக இருந்தது.கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா வஞ்சாரா முரளி விஜய்யுடன் உறவு வைத்திருந்ததாகக் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. பின்னர், தினேஷ் கார்த்திக் நிகிதாவிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் நிகிதா, முரளி விஜய்யை திருமணம் செய்து கொண்டார், தினேஷ் கார்த்திக் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து…

Doping Test: மரடோனா தொடங்கி இந்தியாவின் கமல்பிரீட் கவுர் வரை; தொடரும் சோதனையில் நடப்பதென்ன?

விளையாட்டு உலகில் அதுவும் குறிப்பாக தடகள வீரர்களிடத்தில் ஊக்க மருந்து சோதனை மிக பொதுவாக நடக்கும் ஒன்று. தன் திறமையை வைத்து வெற்றிக்காக போராடுவதே ஒவ்வொரு விளையாட்டின் அடிப்படை குணம்.திறமைக்கு மீறி வெற்றியை அடைவதற்கு ஊக்க மருந்து போன்ற பிற பொருட்களை பயன்படுத்துவது விளையாடின் அறத்தை மொத்தமாக குலைக்கும் ஒன்று. ஊக்கமருந்து பயன்படுத்துவது விளையாட்டின் ஆன்மாவைக் குலைக்கும் ஒன்று என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அது உடலுக்கும் பாதுகாப்பான விஷயம் அல்ல.Athletics`ஊக்கமருந்து சோதனை’ என்பது போட்டிகளில் பங்குபெறும்…

செஸ் ஒலிம்பியாட் மாணவர்களுக்கு பாராட்டு | Appreciation for Chess Olympiad students

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 115,…

பாகிஸ்தான் வீரர் குறித்து நீரஜ் சோப்ரா கூறிய கருத்து இணையத்தில் வைரல்

88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், அஞ்சு பாபி ஜார்ஜ்ற்கு பிறகு, பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா நன்றி

CWG 2022: “நான் மனரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன்!”- இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் | Lovlina Borgohain alleges mental harassment ahead of CWG 2022

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவிலிருந்து இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர்.இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவதற்கு முன்னதாகவே, தான் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.லவ்லினா அவரது ட்விட்டர் பதிவில், “நான் நிறையத் துன்புறுத்தலை அனுபவித்து…

டிஸ்னி ஸ்டார் ஒப்பந்தத்தை கிரிக்கெட் ஆஸி. பெற ரிஷப் பந்த் வகித்த பங்கு என்ன? | how rishabh pant played significant role in cricket australia clinch disney star deal 

Last Updated : 25 Jul, 2022 03:44 PM Published : 25 Jul 2022 03:44 PM Last Updated : 25 Jul 2022 03:44 PM (கோப்புப்படம்) சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், டிஸ்னி ஸ்டார் ஒப்பந்தத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெற முக்கியப் பங்கு ஆற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் அவர் விளையாடிய அபார…

21-ம் நூற்றாண்டின் அதிகபட்ச ஸ்கோர்- இமாலய சாதனை புரிந்த இங்கிலாந்து வீரர்

இங்கிலிஷ் கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமர்கன் அணி வீரர் சாம் நார்த்தீஸ்ட், லீஷயர் அணிக்கு எதிராக 410 நாட் அவுட் என்ற ஸ்கோரை எட்டி 21ம் நூற்றாண்டின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுத்து மாரத்தான் சாதனை புரிந்தார். கிளாமர்கன் 795/5 என்ற ஸ்கோரை எட்டியது.இது அனைத்து கால முதல் தர கிரிக்கெட் 9வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே போல் 400+ ரன்களை எடுக்கும் 11வது வீரர் ஆகிறார் நார்த்தீஸ்ட். அனைத்தையும் விட இந்த 21ம் நூற்றாண்டில் இதுதான்…

1 398 399 400 401 402 443