`ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம்பளம்' பிசிசிஐயின் புதிய அறிவிப்பும் சில கேள்விகளும்!
பிசிசிஐ மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இனி இந்திய கிரிக்கெட்டில் ஆண் வீரர்களுக்கு வழங்கப்படும் அதே போட்டி ஊதியம் பெண் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் இதே திட்டத்தை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தியது. அப்போதிருந்தே அதிக வருமானம் ஈட்டும் பிசிசிஐ அமைப்பும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வந்தன. இப்போது இத்திட்டத்தை செயல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக பிசிசிஐயே தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக…









