Browsing: விளையாட்டு

Suryakumar Yadav: இவனுக்கு வானம்கூட எல்லை இல்லை; SKY-யின் Stats Report!

சூர்யகுமார் யாதவைப் பற்றிப் பேசுகையில் `SKY is the Only Limit to Him’ என பலரும் வர்ணிப்பார்கள். ஆனால், இந்திய அணியில் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை பார்க்கையில் வானம்கூட அவரின் எல்லையாக இருக்காது போல. வானத்தையே கிழித்தெறிந்து கொண்டு பறக்கும் விநோத சக்தியுடைய சூப்பர் மேனாகத்தான் சூர்யகுமார் யாதவ் தெரிகிறார். அந்தளவுக்கு இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிலும் வெற்றியிலும் அவரின் பங்கு பெரிதாக இருக்கிறது.வெகுசமீபத்தில்தான் ஐ.சி.சியின் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1…

மும்பை | சிறுவர்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடிய டிவில்லியர்ஸ் | former south african ab de villiers played street gully cricket in mumbai india

மும்பை: தென் ஆப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், மும்பை நகர் வீதியில் சிறுவர்களுடன் இணைந்து கல்லி கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்த டிவில்லியர்ஸ், பெங்களூருவில் ஆர்சிபி அணி நிர்வாகிகளை சந்தித்திருந்தார். தொடர்ந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கும் சென்றிருந்தார். பின்னர் மும்பை வந்திருந்த அவர், கிரிக்கெட்…

அனைத்துவித கிரிக்கெட்டிலும் தடை.. பாலியல் புகாரால் தூக்கி எறியப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!

வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நன்றி

`கடைசில ஃபர்ஸ்ட் வர்றதுதான் முக்கியம்’ – வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்த பாகிஸ்தான்! | T20 World Cup – Pakistan qualified for the Semi Finals by defeating Bangladesh

தென்னாப்பிரிக்கா அணி தொடரிலிருந்து வெளியேறியதால்  இந்தப் போட்டி காலிறுதி போட்டியை போன்றே பரபரப்புடன்  தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்வதாகத் தீர்மானித்தது. சர்க்கார், நசூம் அகமது, எபடாட் ஹொசைன் என மூன்று மாற்றங்களைச் செய்திருந்தனர். லிட்டன் தாஸ் – ஷான்டோ இணை ஆட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஷதாப் கான் வீசிய 11வது ஓவரில் சர்க்கார் ரிவர்ஸ் ஸிவ்ப் ஆட முயன்று கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷகிப் சர்ச்சைக்குரிய…

பாலியல் வன்கொடுமை புகார்: இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைது | sexual assault complaint sri lankan cricketer dhanushka gunathilaka arrested

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றது. இந்நிலையில், இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக மீது, கடந்த 2-ம் தேதி சிட்னியைச் சேர்ந்த 29 வயது பெண், பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். சிட்னி கிழக்குப் பகுதியில் உள்ள ரோஸ் பேவிலுள்ள வீட்டில் அவரை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும். அது தொடர்பான புகாரில் குணதிலக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதை சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் காவல்…

மைதானத்தில் அழுதுகொண்டே ரோகித்தை பார்க்க ஓடிய சிறுவன்.. ரூ.6.5 லட்சம்  அபராதம் விதித்த அதிகாரிகள்!

ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்த சிறுவனுக்கு ரூ.6.5 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணியுடன் மோதியது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த போட்டியில் இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்து 20…

IND v ZIM: சுழன்றடித்த சூர்யா; ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக அரையிறுதிக்குச் சென்ற இந்தியா! – T20 WorldCup – India qualified for the semi-finals with a comfortable win against Zimbabwe

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஓங்கிய நெதர்லாந்தின் கரத்தால் சூப்பர் 12-ல் ஜிம்பாப்வேவுடன் கடைசிப் போட்டியில் ஆடுவதற்கு முன்னதாகவே அரையிறுதிக்கு தேர்வாகி விட்டது இந்தியா. இருப்பினும், இந்தியா அரையிறுதியில் சந்திக்க வேண்டிய எதிரணியையும் நாளையும் தீர்மானிப்பதற்கான போட்டியாக ஜிம்பாப்வே உடனான இப்போட்டி மாறியது.பேட்டிங் செய்து கடின இலக்கை ஜிம்பாப்வேக்கு நிர்ணயிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல, பவர்கட் ஆனதாகவே இந்திய பவர்பிளே ஓவர்கள் அமைந்தன. மெய்டனோடுதான் கே.எல் ராகுல் முதல் ஓவரையே தொடங்கி வைத்தார்.ரோஹித் ஷர்மாபவர்பிளே ஓவர்களில் ஆடுவதென்றாலே மின்சாரக் கூண்டுக்குள்…

T20 WC | சுழலில் சுருண்ட ஜிம்பாப்வே; சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள் – அரையிறுதியில் இந்தியா

மெல்போர்ன்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அணிக்கு ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர் வரை 18 ரன்கள்…

இன்றைய ஆட்டத்தை ஆடாமலேயே அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!

டி 20 உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால், இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.அடிலைட்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது.ஆனால்,…

விராட் கோலி: எல்லா களத்திற்குமானவன், எல்லா காலத்திற்குமானவன்; 99% பேட்ஸ்மேன்கள் செய்யாததைச் செய்பவன்! | Virat Kohli reborn: A look at his incredible cricketing career on his birthday

34 வயது இளைஞராக ஒவ்வொரு விக்கெட்டின் போதும் அடுத்த முனையில் உள்ள பார்ட்னரின் பவுண்டரியையும் சிக்ஸரையும் தன்னுடையதாக பாவித்துக் கொண்டாடும் அவரின் குணம், அவர் ஏன் அணியின் அச்சாணி என்பதைப் பறைசாற்றுகிறது.விராட் கோலிRick Rycroft2016-ல் தோனி, “அடிலெய்டில் ஒரு ஸ்டாண்டுக்கு கோலியின் பெயர் சூட்டப்பட வேண்டும். அந்தளவிற்கு அவர் இங்கே ரன்களைக் குவிக்கிறார்” என்று கூறியிருந்தார். அடிலெய்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவுமே அவரது இரும்புக் கோட்டைதான். அதிக ரன்களான 3300 ரன்களை ஆஸ்திரேலியாவில் குவித்த இந்தியராக முன்னதாக…

1 349 350 351 352 353 443