IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தி.. சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகள்
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. நன்றி
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. நன்றி
அந்த வீடியோவில், `விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்தும் வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர். காயத்தில் இருந்து மீண்ட பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை என்பது குறித்தும் பேசியிருந்தார்.விராட் கோலி, சவுரவ் கங்குலிஇவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது.…
சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 506-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 343-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஜேசன் ஜங்கை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 3-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி…
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் மீனவ கிராமத்தில் வருடந்தோரும் கோவில் திருவிழாவின்போது பாய்மரப்போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், ஸ்ரீவல்லபை கணபதி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பாய்மரப்படகு போட்டியானது கிராமத்தின் சார்பாக நடத்தப்பட்டது. இப்போட்டியானது 10 கிலோமீட்டர் தூரம் வரை நிர்ணயிக்கப்பட்டு துவங்கப்பட்டது. பாய்மரப்படகுகள் ஒன்றோடு ஒன்று முந்தி சீறி பாய்ந்து போட்டி போட்டு முந்தி சென்றது.இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த படகுகளுக்கு ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் கிராமத்தின் சார்பாக…
அந்த வீடியோவில் விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை பற்றியும், வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும் பேசியிருக்கிறார். இவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து BCCI அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.டேனிஷ் கனேரியா இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா BCCI- ன் தேர்வுக்குழுத் தலைவராக தோனியை நியமிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.…
கொல்கத்தா: இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் துளசிதாஸ் பலராம் காலமானார். அவருக்கு வயது 87. அவரது பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என போற்றப்படும் 1951-62 காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய வீரர். இந்திய கால்பந்து விளையாட்டின் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர் என்றும் போற்றப்படுகிறார். முன்கள வீரர். 1956 மற்றும் 1960 ஒலிம்பிக்கில் விளையாடியவர். 1962 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற…
இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குபவர் சேதேஷ்வர் புஜாரா. ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அணியில் அவரது இடத்தை நிரப்ப வந்தவராக கருதப்படும் புஜாரா, தனது அபார தடுப்பாட்ட திறமையால், எதிரணியின் பந்துவீச்சாளர்களை கதி கலங்க வைக்கும் திறன்படைத்தவர். நிதானத்திற்கு பெயர் போன புஜாரா இந்திய அணிக்காக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியை அடுத்து விளையாடவுள்ளார்.சச்சின், டிராவிட், லட்சுமண் போன்ற 12 ஜாம்பவான் வீரர்களே இதுவரை 100 அல்லது அதற்கு அதிகமான போட்டிகளை…
Published:15 Feb 2023 12 PMUpdated:15 Feb 2023 12 PMபிரமாண்டமாக நடைபெற்ற ஹர்திக் பாண்டியா – நடாஷா திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள் | Photo albumஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி
கேப் டவுன்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா. நடப்பு டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன்மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் 100…
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் தீப்தி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.அந்த அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 ரன்கள் எடுத்து…