Browsing: விளையாட்டு

“நான் ராகுல் திராவிட்டுக்கு சீனியர் என்பதால் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்” – சிவராமகிருஷ்ணன் | He said no to Rahul Dravid because I am his senior Laxman Sivaramakrishnan

சென்னை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் உடனான நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லட்சுமண் சிவராமகிருஷ்ணன். ட்விட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு ‘ஜென்டில்மென் கேம்’ என அறியப்படுகிறது. அதில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு தனி இடம் இருக்கும். இந்நிலையில், அவரது மற்றொரு பக்கத்தை இந்த ட்வீட்டில் சிவராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். இது அவரது பெருந்தன்மையை…

ஐபிஎல் Impact Player-ஆக இவர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும்.. பிசிசிஐயின் புதிய விதிகள் என்னென்ன?

பந்துவீசும் அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லையெனில், 30 அடி வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

சூர்யகுமாரின் டக் அவுட் பரிதாபம்; கோலி, ஹர்திக்கின் போராட்டம் வீண் – தொடரை கைப்பற்றியது ஆஸி | Australia won the match against india in 3rd ODI chennai ground

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று ஒருநாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடியது. இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட், மிட்செல்…

ரூ. 5.50 ஏலத்தில் எடுக்கப்பட்ட மேற்கு வங்க வீரர் முகேஷ் குமார்… டெல்லி அணிக்கு விளையாட தயாராகிறார்…

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.50 கோடிக்கு எடுக்கப்பட்ட மேற்கு வங்க வீரர் முகேஷ் குமார், டெல்லி அணிக்காக விளையாடுவதற்கு தயாராகி வருகிறார். கடினமாக உழைத்தால் கனவுகள் நனவாகும். அந்த கடின உழைப்பால் கிரிக்கெட் வீரர் முகேஷ் குமாரின் கனவு மாபெரும் வெற்றியடையும் என்பதை அவரே நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இவரது தந்தை டாக்ஸி ஓட்டி வந்தார். முகேஷ் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்காளத்தின் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் சவுரவ் கங்குலியின் சாதனையை கூட…

ICC World Cup 2023: இந்தியாவில் எந்தெந்த மைதானங்களில் போட்டி நடக்கும்? சென்னைக்கு வாய்ப்பு உண்டா? | ICC World Cup 2023: Here is the list of shortlisted venues

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்ஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை போன்ற 12 இடங்களைப் பட்டியலிட்டு இருக்கிறது என்றும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 46 நாள்களில் 48 போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்இதனிடையே இன்று நீண்ட…

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஆனார் எம்பாப்பே | Kylian Mbappe is officially France’s new captain

பாரிஸ்: கிலியன் எம்பாப்பே பிராச்ன்ஸ் நாட்டு கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எம்பாப்பேவை பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தார். இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த ஹியூகோ லோரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அந்தப் பதவிக்கு 24 வயதான எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதிலிருந்து எம்பாப்பே ஏராளமான ரசிகர்களை வென்று நட்சத்திர வீரராக இருக்கிறார்.…

Ind vs Aus : மகுடம் யாருக்கு..? சென்னை சேப்பாக்கத்தில் மோதும் இந்தியா

ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பலாம் எனத் தெரிகிறது. கூடுதல் ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்க வாய்ப்பு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுமார் 40,000 இருக்கைகளோடு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மைதானத்தில் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரில், வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி

IND v AUS: சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய – ஆஸ்திரேலிய வீரர்கள்! | Album | India and Australia team members practice together in Chennai Chepauk ground

நாளை சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியவுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இன்று பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள். | சிறப்புப் புகைப்படத் தொகுப்பு நன்றி

இந்தி ‘கேப்ஷன்’ உடன் ட்வீட்டிய சிஎஸ்கே அட்மின்: திகைப்பில் ரசிகர்கள் | CSK admin captioned in Hindi Main pal do pal ka shayar hoon Fans are stunned

சென்னை: வெகுவிரைவில் ஐபிஎல் 2023 சீசன் துவங்க உள்ளது. அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில் அந்த அணியின் கேப்டன் தோனியும் அடங்குவார். நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் டக்-அவுட்டில் தோனி அமர்ந்திருக்கும் படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த பதிவுக்கு “Main pal do pal ka shayar hoon..” என…

1 286 287 288 289 290 444