Browsing: விளையாட்டு

IPL 2023 Preview: `புதிய கோச்; புதிய கேப்டன்!' புத்துயிர் பெறுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?!

சமீப சீசன்களாக `சன்ரைசர்ஸ்’ என்பதை பெயரில் மட்டுமே தாங்கியிருக்கிறது ஹைதராபாத் அணி. அந்த அணியின் பெர்ஃபார்மென்ஸில் எந்தவித உதயமோ எழுச்சியோ வெளிப்பட்டிருக்கவே இல்லை. எல்லாமே சறுக்கல் மட்டும்தான். இந்நிலையில் வரவிருக்கும் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறது? அந்த அணியின் பலம் பலவீனங்கள் என்னென்ன? என்பதை பற்றிய ஓர் அலசல்.Just another reasons to love us more Welcome back, coach @Murali_800 | #OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 pic.twitter.com/nru1k8S9Tx— SunRisers Hyderabad (@SunRisers)…

“உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் அசத்துவார்” – சூர்யகுமாருக்கு ஆதரவாக யுவராஜ் ட்வீட் | yuvraj singh supports suryakumar yadav with tweet world cup team india cricket

புதுடெல்லி: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் அசத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ். இந்தச் சூழலில் யுவராஜ் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் ஸ்டார்க் வேகத்திலும், கடைசிப் போட்டியில் ஆஷ்டன் அகர்…

ரிஷப் பண்ட் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.. ரிக்கி பாண்டிங் திட்டவட்டம்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கும் நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளை  மேற்கொண்டு வருகின்றன. தொடரில் களமிறங்கும் 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் இம்முறை தனது முன்னணி வீரரான ரிஷப் பண்ட் இல்லாமல் களம் இறங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கோர கார் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வரும் ரிஷப் பண்ட்…

IPL 2023 Preview: அறிமுகத்திலேயே சாம்பியன்ஸ்; அதே மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா ஹர்திக் படை? | IPL 2023: Team preview of Hardik Pandya’s Gujarat Titans

டெபாசிட் இழக்குமென கணிக்கப்பட்ட கட்சி, அதிகப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது கடந்தாண்டு குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது!`Beginners’ Luck’ எனச் சிலரால் அதனை ஏற்க முடியாவிட்டாலும் உண்மையில் ஆர்ப்பாட்டமே இல்லாத ஓர் அழகான அபாரமான வெற்றி அது. இம்முறை குஜராத் எவ்வளவு பலம் கொண்டிருக்கிறது, சிஎஸ்கே, மும்பை மட்டுமே இதுவரை செய்து காட்டியிருந்த கோப்பையை டிஃபெண்ட் செய்யும் வித்தையை குஜராத்தும் நிகழ்த்திக் காட்டுமா? Hardik Pandya – ஹர்திக் பாண்டியாஇறுதிப் போட்டியில் இருந்த…

சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ! | football star Cristiano Ronaldo sets a new international record

லிஸ்பன்: கால்பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரொனால்டோ அறியப்படுகிறார். இந்நிலையில், சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 197 சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். நடப்பு யூரோ கோப்பை தகுதி சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக ரொனால்டோ களம் கண்டார். அது அவரது 197-வது சர்வதேச…

விஷம் கொடுத்து என்னை கொல்ல பார்த்தார்கள்.. அப்ரிடியால் உயிர்பிழைத்தேன்

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சூதாட்ட புகார்கள், மிரட்டல்கள் என பாக்., வீரர்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி அடிபடும். கிரிக்கெட் உலகுக்கு மீண்டும் ஒரு பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் நசீர். ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து அவரை கொல்ல சதி நடத்தாகவும் மருத்துவமனை அறிக்கை வாயிலாக தான் இந்த தகவலே தனக்கு தெரியவரும். ரூ. 40 லட்சம் வரை செலவு செய்து அப்ரிடி தான் என்னை காப்பாற்றினார் அவருக்கு…

“மூன்று பந்துகளை வைத்து அவரை முடக்கிவிட முடியாது" – சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் சர்மா

நேற்று சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆன பின்பு அடிக்கலாம் என்ற பழைய ஓடிஐ பார்முலாவைப் பின்பற்ற நினைத்து அடுத்தடுத்து அவுட்டாகி நிலை தடுமாறிப் போயினர். இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் போலவே,…

பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் ஐபிஎல் போட்டியை வீரர்கள் தவறவிடுவது சந்தேகம்தான் – கேப்டன் ரோஹித் சர்மா விரக்தி | Doubts on players will miss IPL match despite heavy workload – skipper Rohit Sharma despairs

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களின் காயங்கள் கவலை அளிக்கிறது. ஆனால் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்திய வீரர்களில் எவரேனும் ஐபிஎல் டி 20 தொடரின் ஆட்டங்களை தவறவிடுவது சந்தேகமே என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் ஸ்ரேயஸ் ஐயர் வரை காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வரும் 31-ம் தேதி ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. சுமார்2 மாத…

4 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ், நிகாத் ஜரீன், சாவீட்டி பூரா உள்ளிட்ட 4 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.13 ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, நிகாத் ஜரீன், நீது கங்காஸ், மனீஷா உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டுள்ளனர்.புதன்கிழமை நடந்த போட்டியில், 48 கிலோ பிரிவில்…

IND vs AUS: `அதிர்ந்த அரங்கம்’- 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி | Photo Album |India vs Australia one day match photo album

Published:23 Mar 2023 5 PMUpdated:23 Mar 2023 5 PMIND vs AUS : `அதிர்ந்த அரங்கம்’ – 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி|Photo Albumஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி