Browsing: அரசியல்

வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவிருக்கும் காசி தமிழ் சங்கமம் விழா சரித்திரம் படைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவிருக்கும் காசி தமிழ் சங்கமம் விழா சரித்திரம் படைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு மாதம் நடக்க உள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்க வருவது…

சொல்லிட்டாங்க…

வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் தள்ளி விவசாயிகளை கொன்ற மோடி அரசு, அவர்களுக்கு 50% குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவில்லை. :- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேமக்களால் தேர்வான அரசுகளின் முதலமைச்சர்களை அவமதிக்கும் வகையில் யுஜிசி ஆளுநர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி உள்ளது. : – விசிக தலைவர் திருமாவளவன்மக்கள் அளித்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் டிவிட்டருக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் வருகிறார். மக்கள் சொல்லே, மகேசன் சொல். :- டிவிட்டர் அதிபர் எலான் மஸ்க்ராகுல்…

காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப பலி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் தம்பி மற்றும் அவரது மனைவியுடன் வசித்தவர் பாப்பாத்தி (70). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை பாப்பாத்தியின் வீட்டை தாக்கி உடைத்தது. பின்னர் வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்த பாப்பாத்தியை துதிக்கையால் இழுத்து வெளியே வீசிய யானை, அவரை காலால் மிதித்து கொன்றது. யானையை கண்டதும் பாப்பாத்தியின் தம்பி ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி தப்பி ஓடி…

 எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி நான் சட்டமன்றத்தில் பேசும்போதும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டி அளிக்கும் போதெல்லாம் எடுத்து கூறி வருகிறேன். இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார் – சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு. நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் காவல்…

தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி சாவர்க்கர் விவகாரத்தில் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன்,  டீக்காராம் பலர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  சாவர்க்கர் குறித்து, ராகுல் காந்தி தவறாக குறிப்பிட்டதாக கூறி அவர்…

ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் ஒரே நாளில் எடப்பாடி அணிக்கு மாறியது ஏன்? பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி: அதிமுக ஓபிஎஸ் அணியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், ஒரே நாளில் எடப்பாடிஅணிக்கு மாறியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைந்ததும் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் மீண்டும் இபிஎஸ்சுடன் இணைந்தார். இதனால் அவரது ஆதரவாளரான எஸ்.பி.சண்முகநாதனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.…

திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்சுடன் சந்திப்பு

பெரியகுளம்: ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி அணி அதிமுக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று சந்தித்தனர். மேலும் எடப்பாடி அணியை சேர்ந்த தாராபுரம் நகர செயலாளர் காமராஜ், சுமார் 100 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.  அப்போது காமராஜ் பேசுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திருப்பூர்…

சொந்த ஊரில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி இரட்டை இலை இல்லாமல் எடப்பாடியால் எதுவும் முடியாது: டிடிவி தினகரன் பேட்டி

கும்பகோணம்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நேற்று அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததைபோல் எடப்பாடியால் சந்திக்க முடியுமா. இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால்தான் எதிர்வரும் தேர்தலில்…

டெல்லியில் மாநகராட்சி தேர்தல்; ‘பாக்கெட் இன்ஜினியரிங்’ முறையில் ‘சீட்’ ஒதுக்கீடு: முன்பு ஜாதி… இப்போது மொழியை தூக்கி பிடிக்கும் பாஜக

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜாதியை தூக்கிபிடித்த பாஜக, தற்போதைய தேர்தலில் மொழியை தூக்கிபிடித்து வேட்பாளர்களை களம் இறக்கி வருகிறது. தலைநகர் ெடல்லி மாநகராட்சிக்கு உட்பட 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த காலங்களில் டெல்லி மாநகராட்சி தேர்தலை பொருத்தமட்டில் காங்கிரஸ் – பாஜக இடையிலான போட்டி தான் இருந்தது. ஆனால் தற்போது ஆளும் ஆம்ஆத்மி -…

காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்; கே.எஸ்.அழகிரி கூட்டத்தை புறக்கணித்த மூத்த தலைவர்கள்: ஒரு தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என காட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், ஒரு தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திரகா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் இன்று நடைபெற இருந்த கருத்தரங்கு கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கே.எஸ்.அழகிரி…

1 62 63 64 65 66 161